30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
மருத்துவ குறிப்பு

தலை பாரத்திற்க்கான சித்த மருந்து

1 . ஆக்கிராண மெழுகு
வெள்ளைப் பூண்டு
தும்பைப் பூ
குங்குமப்பூ
சவுரிப்பழம்
ஆதொண்டைப் பழம்
கஸ்தூரி மஞ்சள்
வேப்பம் பட்டை
இலிங்கம்
நொச்சி இலை

இவற்றைச் சம எடையாக கல்வத்தில் போட்டு வேப்ப எண்ணெய் விட்டு நன்றாக அரைத்து மெழுகு பதத்தில் வாயகன்ற குப்பியில் இடவும்.

வேண்டிய சமயத்தில் கடலைப் பிரமாணம் மெழுகைச் சீலையில் தடவித் திரிபோல்
சுருட்டித் தீப் பற்ற வைத்து அதிலிருந்து வரும் புகையை முகரவும்.

தீரும் நோய்கள்:
தலைப்பாரம்
தலையிடி
தலை நோய் முதலியன குணமாகும்.

பத்தியம்: பால் அன்னம் மட்டுமே ஆகும்.

2 . உறங்கு வாதத்திற்கு புகை
புன்னை நெய்யில்
வெள்ளுள்ளி, மிளகு, வேப்பம் வித்து, மஞ்சள் ஆகியவைகளைச் சேர்த்து அரைத்துப்
பதத்தில் வழித்துச் சீலையில் தடவித் திரியாக்கிக் கொளுத்திப் புகை
பிடிக்கச் சன்னி, தலைபாரம் நீங்கும்.

Related posts

உங்களுக்கு தலையில் குட்டி குட்டி கொப்புளங்கள் வருதா? அப்ப இத படிங்க!

nathan

மூல நோயின் தாக்கத்தை குறைக்கும் நட்சத்திர பழம்!

nathan

குழந்தைகளை சாப்பிட வைப்பது எப்படி?

nathan

சூப்பர் டிப்ஸ் இந்த கொட்டையை கீழ வீசிடாதீங்க… இத இப்படி செஞ்சு சாப்பிட்டா சர்க்கரை நோய் காணாமல் போயிடும்…

nathan

இந்த 7 அம்சம் உள்ள பெண்ணை திருமணம் செய்யுங்கள்: நீங்க தான் அதிர்ஷ்டசாலி

nathan

தெரிந்துகொள்வோமா? தலைவலி இருக்கும்போது இந்த உணவுகளை தப்பி தவறி கூட சாப்பிடாதீர்கள்!

nathan

கருப்பை கட்டியை பற்றி பெண்கள் அறிய வேண்டியது

nathan

கர்ப்ப காலத்தில் ஏன் வாக்கிங் செல்ல வேண்டும் தெரியுமா? தெரிஞ்சிக்கங்க…

nathan

நீங்களும் முயற்சி செய்யுங்கள் ! செரிமான பிரச்சனைகளைத் தடுக்க ஆயுர்வேதம் சொல்லும் சிறப்பான வழி!!!

nathan