36.7 C
Chennai
Thursday, Jun 19, 2025
அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

எண்ணைய் வடியும் முகம் என்ற ஏக்கமா?

ld102முகத்தை பாரு எண்ணைய் வடியுது என சிலர் கேலி செய்வதை பார்த்திருப்போம்.

ஏன் நம்மில் பலரும் இந்த பிரச்சனை அனுபவித்திருப்போம்.

இதற்கு என்ன செய்யலாம். இதோ எளிய வழி!

ஆரஞ்சு பழத் தோல் கிடைக்கும் இல்லையா? அதனை காயவைத்து வீட்டில் இருக்கும் பயத்தம் மாவுடன் சேர்த்து அரைத்து கலவை செய்து வைத்துக் கொள்ளவேண்டும்.

இந்த கலவையை தினமும் குளிக்கும் போது சோப்புக்குப் பதிலாக தேய்த்து குளித்து வர வேண்டும்.

இப்படி தொடர்ந்து செய்து வந்தால் சில நாட்களில் உங்களது முகத்தில் எண்ணைய் வடிவது குறைந்து விடும். சருமமும் பொலிவு பெறும்.

என்ன இதை செய்ய நீங்களும் தயார் தானே!

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க…முகப்பரு மற்றும் சரும கருமையைப் போக்க நெல்லிக்காயை இப்படி யூஸ் பண்ணுங்க…

nathan

கால்களில் இருக்கும் முடியை அகற்றுவதற்கு இந்த முறையை பயன்படுத்தி பாருங்கள்!…

sangika

வெளிவந்த தகவல் ! நடிகர் சூரி வீட்டில் நகை திருடிய ‘பப்ளிசிட்டி திருடன்’ சிக்கியது எப்படி?

nathan

நீங்களே பாருங்க.! இந்த வயதிலும் மாடர்ன் உடையில் அசத்தும் நாட்டாமை பட நடிகை

nathan

இதெல்லாம் செய்தால்…. அழகு வரும்… அவர் சொல்வது சரிதானே!

sangika

புரதச்சத்து மாவினை உட்கொள்வதால் கிடைக்கும் பிற நன்மைகளை பற்றியும், மற்றும் நீங்கள் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பற்றியும் அறிந்து கொள்ள மேலும் படியுங்கள்.

nathan

உங்களுக்கு தெரியுமா கருவளையங்களைப் போக்க எட்டு எளிய வழிமுறைகள்

nathan

சுவையான தக்காளி பிரியாணி!…

sangika

இந்த இயற்கையான பொருட்களை வச்சி வீட்டுல தயாரிக்கும் ஃபேஸ்பேக்

nathan