25.8 C
Chennai
Wednesday, Jan 28, 2026
அழகு குறிப்புகள்கை பராமரிப்பு

அழகு குறிப்புகள்:கைகளின் அழகு குறையாமலிருக்க. Beautiful hands

images (10)தினசரி டைப் அடிக்கும் பெண்கள், தையல் வேலையில் ஈடுபடும் பெண்களின் கைகள் எண்ணெய் பசை இல்லாமல் உலர்ந்து போய் கரடு முரடாக இருக்கும். இதைப் போக்க கீழ்க்கண்டவாறு மசாஜ் செய்ய வேண்டும். முதலில் கைகளில் தேங்காய் எண்ணெய் தடவி கொண்டு விரல் நுனியிலிருந்து ஆரம்பித்து அந்த விரல் முடியும் வரை மெதுவாக சக்கர வட்டமாக திருகி விடவேண்டும். எல்லா விரல்களிலும் செய்ய வேண்டும். பின் ஒவ்வொரு விரல்களுக்கு இடையே உள்ள தசைப் பகுதியை மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். பின் மணிக்கட்டிலிருந்து விரல்கள் நுனி வரை மெதுவாக சீராக மசாஜ் செய்ய வேண்டும். இதனால் இரத்த ஓட்டம் இப்பகுதிகளில் சீராக அமையும். இம்மாதிரி 15 நாட்களுக்கு ஒரு முறை செய்ய வேண்டும்.

Related posts

காபி மற்றும் தேங்காய் எண்ணெயால் செய்யப்பட்ட களிம்பு ரொம்ப நாளாக மறையாமல் இருக்கும் தழும்புகளை மறைய செய்யும்

nathan

சிறு முயற்சி.,கர்ப்பமாக உள்ள பெண்கள் செய்ய வேண்டியது என்ன?.! பெரிய ஆரோக்கியம்..!!

nathan

பெண்ணிற்கு ஆண்கள் கொடுக்க கூடிய 7 டிப்ஸ்!…

sangika

சூப்பர் டிப்ஸ்…உங்கள் சரும பாதுகாப்பு

nathan

தனுஷ் – ஐஸ்வர்யா மீண்டும் ஒன்று சேர ரஜினி போட்ட திட்டம்!வெளிவந்த தகவல் !

nathan

இவ்வாறுஅரைத்து அம்மைத் தழும்புகளுக்கு பூசி, ஊறவைத்து கழுவ அம்மைத் தழும்புகள் மறையும்.

nathan

சூப்பர் டிப்ஸ் நெய்யை முகத்துல தேய்ச்சுக்கோங்க…

nathan

நடிகை சித்ரா தற்கொலை வழக்கு – நீதிமன்றம் போட்ட உத்தரவு

nathan

நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு படத்தில் இலுமினாட்டி குறியீடு..!

nathan