FOtm0yRXwA0roU8
Other News

உலகின் மிகவும் உயரமான கட்டிடத்தில் ஒளிர்ந்த ‘செம்மொழியான தமிழ்’ -வெளிவந்த தகவல் !

உலகின் மிகவும் உயரமான கட்டிடத்தில் செம்மொழியான தமிழ் திரையிடப்பட்டது.

FOvytKyXMAE4QRN

டுபாயில் சர்வதேச தொழில் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் இந்தியா உள்பட 192 நாடுகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு நாடுகள் சார்பில் அந்த வளாகத்தில் தனித்தனி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, டுபாய் கண்காட்சியில், ‘தமிழ்நாடு அரங்கு’ அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

 

FOs5pwAXMBkioZr

 

 

தமிழ்நாடு வார விழாவை ஒட்டி டுபாயில் உள்ள 2 ஆயிரத்து 217 அடி உயரமுள்ள புர்ஜ் காலிபா கோபுரம் மீது தமிழ், தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, செம்மொழி, தமிழக அகழ்வாராய்ச்சிகள் குறித்த ஆவண காட்சிகள் திரையிடப்பட்டது. 99 63

Related posts

10,000 டாலர் பரிசுடன் ‘WORLD’S TOP CODER’ ஆன ஐஐடி மாணவர்!

nathan

கணவர் விக்கி உடன் சாலையில் நடந்து சென்ற நயன்தாரா

nathan

ரூ.30 கோடியை ஏழை குழந்தைகளுக்கு கொடுக்கும் சூப்பர் ஸ்டார்!

nathan

நயன்தாராவின் மண்ணாங்கட்டி படத்தின் படப்பிடிப்பு நிறைவு

nathan

உணவு விஷத்தின் அறிகுறிகள்: food poison symptoms in tamil

nathan

மகளின் முகத்தினை காண்பித்த நடிகை நட்சத்திரா

nathan

துருக்கி சென்றுள்ள தளபதி.. புகைப்படத்தால் உற்சாகமான விஜய் ரசிகர்கள்..

nathan

சரித்திரம் படைத்த இந்தியா – வெற்றிகரமாக தரையிறங்கியது சந்திரயான் -3!

nathan

ஆண் குழந்தை எந்த நட்சத்திரத்தில் பிறந்தால் நல்லது ? இந்த நட்சத்திரங்கள் மிகவும் துரதிர்ஷ்டமான நட்சத்திரங்களாம்…

nathan