30.1 C
Chennai
Tuesday, Jun 2, 2026
Other News

உலகின் மிகவும் உயரமான கட்டிடத்தில் ஒளிர்ந்த ‘செம்மொழியான தமிழ்’ -வெளிவந்த தகவல் !

உலகின் மிகவும் உயரமான கட்டிடத்தில் செம்மொழியான தமிழ் திரையிடப்பட்டது.

டுபாயில் சர்வதேச தொழில் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் இந்தியா உள்பட 192 நாடுகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு நாடுகள் சார்பில் அந்த வளாகத்தில் தனித்தனி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, டுபாய் கண்காட்சியில், ‘தமிழ்நாடு அரங்கு’ அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

 

 

 

தமிழ்நாடு வார விழாவை ஒட்டி டுபாயில் உள்ள 2 ஆயிரத்து 217 அடி உயரமுள்ள புர்ஜ் காலிபா கோபுரம் மீது தமிழ், தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, செம்மொழி, தமிழக அகழ்வாராய்ச்சிகள் குறித்த ஆவண காட்சிகள் திரையிடப்பட்டது.

Related posts

IPL-இல் ஹார்ட்டீன் குவிக்கும் ‘காவ்யா மாறன்’

nathan

இரண்டு நாட்களில் குஷி படம் செய்துள்ள வசூல்..

nathan

மஹாலக்ஷ்மி பிறந்தநாளை கொண்டாடிய ரவீந்தர்..

nathan

இந்த புகைப்படத்தில் இருக்கும் முன்னணி நடிகை யார் தெரியுமா..

nathan

கிரண் ரத்தோர் வெளியிட்டு இருக்கும் கவர்ச்சி போட்டோ

nathan

என்ன இது? 30 வயதாகியும் கல்யாணம்மாகாமல் தனிமையில் சிற்றித்திரியும் முன்னணி நடிகைகள் இவ்வளவு பேரா?..

nathan

நடிகை அமலா பாலின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

nathan

பிரபல பாடகி பகீர் குற்றச்சாட்டு! மாயா ஒரு லெஸ்பியன் –

nathan

கோவையில் லியோ சாதனை.. ஒரே திரையரங்கில் 101 காட்சி ஹவுஸ்புல்..

nathan