34.1 C
Chennai
Monday, Jul 13, 2026
முகப் பராமரிப்பு

முகத்தில் கரும்புள்ளியால் அவதிப்படுகிறீர்களா? இதோ அற்புதமான எளிய தீர்வு

முகத்தில் பருக்கள் வந்து நாளடைவில் அது கரும்புள்ளியாக மாறுவதனால் முக அழகையே மாற்றிவிடுகிறது.

முகத்தில் ஏற்படும் கரும்புள்ளி நீங்குவதற்கு கடைகளில் விற்கக்கூடிய கெமிக்கல் உபயோகப்படுத்தி தயாரிக்கின்ற கிரீம் வகைகளை முகத்தில் போடுவதால் சருமத்திற்கு அதிக பாதிப்புகளை உருவாக்குகின்றது.

இதனால் வீட்டில் உள்ள இயற்கையான பொருட்களை வைத்து முக பருக்கள் மற்றும் கரும்புள்ளியை எப்படி நீக்கலாம். அந்தவகையில் கரும்புள்ளியை நீக்க கூடிய ஒரு சூப்பரனா டிப்ஸ் ஒன்றை இங்கே பார்ப்போம்.

தேவையானவை
வெங்காயம் – சிறியது 1

பூண்டு பல் – 1

செய்முறை
முதலில் வெங்காயம் மற்றும் பூண்டு இரண்டையும் ஒன்றாக அரைக்கவும்.

இந்த பேஸ்ட்டை கரும்புள்ளிகளில் தடவி அப்படியே 20 நிமிடங்கள் வைத்திருக்கவும். பிறகு முகத்தை கழுவி விடவும். அதன் பிறகு எரிச்சல் இல்லாமல் இருக்க மாய்சுரைசர் பயன்படுத்த வேண்டும். தினமும் ஒரு முறை இதை செய்தால் போதும்.

கரும்புள்ளிகளை போக்க இந்த பேஸ்ட்டை முயற்சி செய்யலாம். பூண்டு இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.

வெங்காயம் தோலில் உள்ள வடுக்கள் மற்றும் கறையை அகற்றுவதில் அற்புதங்களை செய்கிறது. இது முகத்தில் இருண்ட புள்ளிகளை குறைக்க இவை இரண்டும் ஒன்றாக வேலைசெய்கின்றன.

 

Related posts

ஜொலிக்கும் சருமத்தை பெற ‘இந்த’ எண்ணெயில் நீங்களே தயாரிக்கும் ஃபேஸ் பேக்கை யூஸ் பண்ணுங்க!

nathan

சுருக்கம் வேண்டாம் : பளபளப்பு வேணும்!

nathan

ஆரஞ்சு பழங்களின் அழகு டிப்ஸ்…..

nathan

உங்களுக்கு தங்கமாய் முகம் ஜொலிக்கனுமா? இத ட்ரை பண்ணி பாருங்க !!

nathan

இயற்கை வழியில் வெள்ளையாக வேண்டுமா? அப்ப இத ஃபாலோ பண்ணுங்க…

nathan

எளிய இயற்கை அழகு குறிப்புகள்! அடர்த்தியான புருவங்கள் வேண்டுமா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கோடையில் பிம்பிள் வருவதைத் தடுக்க சில சிம்பிளான டிப்ஸ்…

nathan

அழகியை போல மின்ன வைக்கும் பாட்டியின் அந்த காலத்து அழகு குறிப்புகள்..! படிக்கத் தவறாதீர்கள்……

nathan

மஞ்சள் பூசிக்கொள்வதால் பயன் உண்டா?

nathan