31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
தலைமுடி சிகிச்சை

தெரிஞ்சிக்கங்க…தினமும் தலைக்கு குளித்தால் என்ன நடக்கும் தெரியுமா?

தலைமுடியை சீராக பராமரிக்க வாரத்திற்கு இருமுறை தலைக்கு குளித்தல் சிறந்தது என கூறப்படுகிறது.

எனவே தான் அழுக்குகள் சேராமல், பொடுகு தொல்லையின்றி முடி கொட்டாமல் பாதுகாக்கலாம்.

ஆனால் தற்போதைய காலகட்டத்தில் தினந்தோறும் தலைமுடியை அலசுகின்றனர், இதனால் பக்க விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கின்றனர் ஆய்வாளர்கள்.

ஏனெனில் மென்மையான தலைமுடியை அளவுக்கு அதிகமாக அலசினால் முடி உடைவது அதிகமாகும் என தெரிவிக்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி தினந்தோறும் ஷாம்பு பயன்படுத்தும் போது, அதிலுள்ள கெமிக்கல்கள் நாளடைவில் முடியினை சேதப்படுத்திவிடுமாம்.

குறிப்பாக உலர்ந்த கூந்தல் முடி கொண்டவர்கள் தினமும் தலைமுடியை அலச தேவையில்லை, ஏனெனில் உச்சந்தலைக்கு ஈரப்பதம் அவசியமான ஒன்று.

இதேபோன்று முடி ஈரமாக இருக்கும் போது, சீப்பினை கொண்டு சீவக்கூடாது, இதனால் முடி சேதமடைந்து உடைவது அதிகமாக இருக்கும்.

முக்கிய குறிப்பு
தலைக்கு குளிக்கும் போது ஷாம்புவை நேரடியாக தலைமுடியில் தேய்க்காமல், கைகளில் கொட்டி சிறிது தண்ணீர் கலந்துவிட்டு தலைக்கு தேய்ப்பதே சிறந்தது, ஏனெனில் இது நேரடியாக கெமிக்கல்கள் தலைமுடியில் சேர்வதை தடுக்கிறது.

Related posts

தலைமுடி வளர்ச்சிக்கு பூண்டு எண்ணெயை எப்படி பயன்படுத்தலாம் என தெரியுமா?

nathan

முடி கொட்டுவது நிற்க சில குறிப்புகள்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…நரைமுடியினை கருமையாக்க கஷ்டப்படுகிறீர்களா?

nathan

வாரம் ஒருமுறை இந்த சித்த மருத்துவ குறிப்புகளை யூஸ் பண்ணுங்க!! உங்கள் கூந்தல் அடர்த்தியாகனுமா?

nathan

முடி உதிர்தல் நின்று அடர்த்தியாக வளர வைக்கும் 5 அற்புத குறிப்புகள்!!

nathan

தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க வெங்காயத்தைப் பயன்படுத்துவது எப்படி?

nathan

தலைமுடி செழித்து வளர முருங்கைக்கீரை சூப் குடிங்க….!

nathan

பாசிப்பயிறு அரைத்து தலைமுடியில் தேய்த்துக் குளிப்பது தலைமுடிக்கு நல்ல ஊட்டச்சத்து.

nathan

ஜலதோஷம் பிடிக்காத மருதாணி ‘பேக்’

nathan