தலைமுடி சிகிச்சை

முடி உதிர்தலால் அவதிப்படுகிறீர்களா? அப்போ இதை செய்யுங்கோ..!!

இன்று பெரும்பாலான பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளில் மிக முக்கியமான ஒன்றாக முடி உதிர்தல் ஆகும். இதற்காக பல முயற்சிகளை மேற்கொள்ளும் நீங்கள் கருவேப்பிலையை இப்படி பயன்படுத்தினாலே போதும்.

கறிவேப்பிலை ஒரு கப் எடுத்து தேங்காய் எண்ணெய்யில் கொதிக்க வைத்தால், எண்ணெய் கருமையாக மாறும் தருணத்தில் அடுப்பில் இருந்து இறக்கி விடவும். பின்பு இந்த எண்ணெய்யை வடிகட்டி வைத்துக்கொண்டு வாரம் இரண்டு முறை தலைமுடி வேர்களில் படும்படி நன்கு மசாஜ் செய்து ஷாம்பு போட்டு அலசினால் நல்ல பலன் இருக்கும்.

மற்வொரு வழிமுறை என்னவென்றால், ஒரு கைப்பிடி கறிவேப்பிலையை எடுத்து நன்கு மையாக அரைத்து வைத்துக்கொள்ளவும், பின்பு ஒரு கப் தயிருடன் இதனைக் கலந்து, தலையில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து பின்பு தலையினை அலச வேண்டும்.

ஒரு கைப்பிடி கறிவேப்பிலை, ஒரு நெல்லிக்காய், ஒரு ஸ்பூன் வெந்தயம் இவை மூன்றையும் மிக்ஸியில் மையாக அரைத்து முடியில் தடவி ஒருமணிநேரம் கழித்து தலையை அலசினால் போதும். முடிஉதிர்விற்கு முற்றிலும் தீர்வு கிடைக்கும்.

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க…25 வயதில் வரக்கூடிய வெள்ளை முடிக்கான காரண‌ங்கள்

nathan

பூண்டை இப்படி யூஸ் பண்ணுனீங்கனா… முடி கொட்டுறது நின்னு…

nathan

நரை முடியை கறுப்பாக்க – grey hair a thing the past after

nathan

தலையிலிருக்கும் பேனை ஒழிக்க சில எளிய வீட்டுக் குறிப்புகள்

nathan

ஆரோக்கியமான கூந்தலுக்கு

nathan

கூந்தல் வளர, இளநரை மறைய கரிசலாங்கண்ணி

nathan

தலைக்கு ஹென்னா போடுவீங்களா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

பொடுகை போக்கி, இளநரையை தடுக்கும் வெந்தயம்

nathan

தெரிஞ்சிக்கங்க…இளநரையை போக்கும் மூலிகை தைலம்

nathan