233
அழகு குறிப்புகள்

வரதட்சணை கொடுமை! புதுமனைவியை கட்டி வைத்து அரங்கேறிய கொடுமை

வரதட்சணை கொடுமை செய்து மனைவியை அடித்து உதைத்த கணவரை போலீஸ் கைது செய்தது

கேரளாவில் 31 வயதான ஒரு பெண் திருவனந்தபுரத்தில் டெக்னோபார்க்கில் பணிபுரிந்த 31 வயது ஆண் மென்பொருள் பொறியாளரை மணந்தார்.

அந்த பெண் அங்குள்ள ஒரு பள்ளியில் டீச்சராக பணியாற்றினார் . அந்த பெண்ணின் கல்யாணத்தின் போது அவருக்கு 50 சவரன் நகைகளை வரதட்சணையாக அவரின் தந்தை கொடுத்தார் .

அதன் பிறகு அந்த பெண்ணை அவரின் கணவரும் மாமியாரும் அந்த 50 பவுன் தங்க நகைகளை ஒரு வீடு வாங்க கேட்டனர் ,ஆனால் அந்த பெண் தர மருத்துள்ளார் .

அதனால் அந்த பெண்ணை அந்த கணவரும் மாமியாரும் கடுமையாக தினமும் தாக்கியுள்ளார்கள் .மேலும அவருக்கு சாப்பாடு ங்கூட கொடுக்காமல் பல நாட்கள் பட்டினி போட்டனர் .

இதனால் அந்த பெண்ணை அடித்து உதைத்து கொடுமைப்படுத்தினர் ,அந்த பெண் தப்பி தந்தை வீட்டிற்கு சென்றார் .பின்னர் அந்த மாபிள்ளையை தட்டிக்கேட்ட அந்த பெண்ணின் தந்தையையே அடித்து உதைத்துள்ளார்கள்.

இதனால் அந்த பெண்ணும் அவரின் அப்பாவும் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர் .போலீசார் வழக்கு பதிந்து அந்த பெண்ணின் கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினரை கைது செய்து விஸாரித்து வருகின்றனர் .

போலீஸ் விசாரணையில் அந்த பெண்ணின் கணவர் ஏற்கனவே திருமணமானவர் என்றும் ,அவரின் கொடுமை தாங்காமல் முதல் மனைவி பிரிந்து சென்று விட்டதையும் , இதை மறைத்து அந்த பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதையும் கண்டுபிடித்தனர்.

Related posts

பிளீச்சிங்கை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்!…

sangika

இதோ ஈஸியான டிப்ஸ். முகத்தில் உள்ள கருமை நீங்கி, முகம் பளிச்சென மாறவேண்டுமா?

nathan

பளிச் சென்ற முகத்திற்கு..

nathan

கொலாஜன் ஃபேஷியல்: collagen facial

nathan

முகப் பொலிவு பெற

nathan

சிலி நாட்டில் பயங்கரம்., வெளிவந்த ஆதாரங்கள்

nathan

வம்பிழுத்த வனிதா.. பதிலடி கொடுத்த மகாலட்சுமி

nathan

அம்மாடியோவ் என்ன இது ? நடிகர் நடிகைகளுடன் ஃபுல் போதையில் தலைக்கேறிய திரிஷா!

nathan

சூப்பர் டிப்ஸ்! வீட்டில் கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்தி முகத்தை ப்ளீச்சிங் செய்ய…!

nathan