ld543
முகப் பராமரிப்பு

அழகு குறிப்புகள்

* காய்ந்த கறிவேப்பிலையை அரைத்து தேங்காய் எண்ணையில் கலந்து சிறிது நேரம்

கொதிக்கவிட்டு பின்பு வடிகட்டி தலையில் தேய்த்தால் முடி கறுப்பாக வளரும்.

* வெந்தயத்தை அரைத்து தலையில் தேய்த்தால் சூடு தணியும்.

* கறிவேப்பிலை, செம்பருத்தி இலை, வேப்பிலை மூன்றையும் அரைத்து நிழலில் காய

வைத்து தேய்காய் எண்ணையில் போட்டு தலையில் தேய்த்து வந்தால் முடி

கொட்டாமல் இருக்கும்.

* தேங்காய்ப்பாலை சூடுபடுத்தி தலையில் தேய்த்தால் தலைமுடி பளிச்சென்று

மின்னும்.

* கடலை மாவு, எலுமிச்சை பழச்சாறு இரண்டையும் சேர்த்து முகத்தில் தேய்த்து

வந்தால் எண்ணை பிசுபிசுப்பு நீங்கும்.
ld543

Related posts

முகத்தை ஜொலிக்க வைக்கும் மஞ்சள் நீராவி

nathan

சருமம் மிருதுவாக வெங்காயத்தை இவ்வாறு பயன்படுத்துங்கள்!…

sangika

உங்களுக்கு இப்படி இருக்கிற தேவையில்லாத மச்சத்தை நீக்கணுமா?அப்ப இத படிங்க!

nathan

உங்களுக்கு தெரியுமா க்ரீன் டீயின் மூலம் கிடைக்கும் அழகு நன்மைகள்!!!

nathan

உங்க சருமத்தில் உள்ள கருமை போக்கும் தயிர்!சூப்பர் டிப்ஸ்…

nathan

பருக்கள் மாயமாய் மறைந்து போக முயன்று பாருங்கள்…

sangika

கரும்பு சாறினால் கருவளையம் போக்க முடியுமா?

nathan

சருமத்தை மின்னச் செய்யும் பூசணிக்காய் ஃபேஸ் பேக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

nathan

ஈரப்பதத்தை தக்க வைக்கும் ஃப்ரூட் பேஷியல் -பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan