28.8 C
Chennai
Thursday, Oct 9, 2025
ld543
முகப் பராமரிப்பு

அழகு குறிப்புகள்

* காய்ந்த கறிவேப்பிலையை அரைத்து தேங்காய் எண்ணையில் கலந்து சிறிது நேரம்

கொதிக்கவிட்டு பின்பு வடிகட்டி தலையில் தேய்த்தால் முடி கறுப்பாக வளரும்.

* வெந்தயத்தை அரைத்து தலையில் தேய்த்தால் சூடு தணியும்.

* கறிவேப்பிலை, செம்பருத்தி இலை, வேப்பிலை மூன்றையும் அரைத்து நிழலில் காய

வைத்து தேய்காய் எண்ணையில் போட்டு தலையில் தேய்த்து வந்தால் முடி

கொட்டாமல் இருக்கும்.

* தேங்காய்ப்பாலை சூடுபடுத்தி தலையில் தேய்த்தால் தலைமுடி பளிச்சென்று

மின்னும்.

* கடலை மாவு, எலுமிச்சை பழச்சாறு இரண்டையும் சேர்த்து முகத்தில் தேய்த்து

வந்தால் எண்ணை பிசுபிசுப்பு நீங்கும்.
ld543

Related posts

இதோ எளிய நிவாரணம்! சரும நிறத்தை அதிகரிக்கும் ஷீட் மாஸ்க் பற்றி தெரியுமா?

nathan

வெறும் 1 மணிநேரத்தில் நிரந்தரமான அழகான புருவம் வேண்டுமா? அழகை மேம்படுத்தலாம்

nathan

ஏன் தினமும் ஒரு முறைக்கு மேல் முகத்திற்கு சோப்பை பயன்படுத்தக் கூடாது தெரியுமா?

nathan

ஸ்க்ரப் செய்வதால் முகத்தில் உள்ள அழுக்குகள் வெளியாகி ஆரோக்கியம் கிடைக்கிறது

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…வசீரக அழகைப் பெற உதவும் முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்குகள்!!!

nathan

இதோ எளிய நிவாரணம்! சரும வறட்சியினால் ஏற்படும் அரிப்புக்களைத் தடுக்கனுமா?

nathan

முக அழகிற்கு கரித்தூளைப் பயன்படுத்தலாம்

nathan

முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி, பொலிவாகவும் மென்மையாகவும் மாற காபி ஸ்க்ரப்!….

nathan

உங்க புருவமும் கண் இமையும் அடர்த்தியா இருக்கனும்னு ஆசையா?அப்ப இத படிங்க!

nathan