28.1 C
Chennai
Saturday, Jul 11, 2026
முகப் பராமரிப்பு

பப்பாளி பலத்தோடு தோலையும் நன்றாக மசித்து முகத்தில் பூசலாம். முகத்திற்கு அழகு தரும் பப்பாளி பழம்!

நாம் அனைவருமே நம் முகம் அழகாக இருக்க வேண்டும், பளபளப்பாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புவோம்.

முகத்தில் உள்ள பருக்கள், பருக்களினால் உண்டான கரும்புள்ளிகள், கருவளையங்கள் நம் முகத்தின் அழகையே கெடுத்து விடுகின்றன. இதற்கான தீர்வை இப்பொது பார்ப்போம்.

பப்பாளி பழம் நாம் அனைவரும் அறிந்த பழம். இது நம் அனைவருக்கும் பிடித்த பழமும் கூட. இதில் பல சத்துக்கள் உள்ளன. பப்பாளி பலத்தோடு தோலையும் நன்றாக மசித்து முகத்தில் பூசலாம். இதனால் கரும்புள்ளிகள், கருவளையங்கள் மறைந்து முகம் பளிச்சிடும். நாள்பட்ட காயங்களும் தொற்றுக்களும் உள்ளவர்கள் இந்த கலவையை பூசி பலன் பெறலாம்.

Related posts

தக்காளியால் அழகா…

nathan

முகம் பளிச்சுன்னு ஜொலிக்கணுமா?

nathan

சூப்பர் டிப்ஸ்! முக இளமை முதல் முடி உதிர்வு வரை உதவும் பிரியாணி இலை டீ..!

nathan

உங்களுக்கு தெரியுமா கோடையில் ஏற்படும் பிரச்சனைகளைப் போக்கும் சமையலறைப் பொருட்கள்!!!

nathan

முகப்பரு, சரும பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் பூசணிக்காய் ஃபேஸ் பேக்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…ஈடில்லா அழகை தரும் இந்த குறிப்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் :

nathan

மூக்கின் அழகு முக்கியமல்லவா?சூப்பர் டிப்ஸ்…

nathan

முகத்தில் எண்ணெய் வழியுதா? அதைத் தடுக்க இதோ சில வழிகள்!!!

nathan

அனைத்து சருமத்திற்கும் ஏற்ற ஃபேஷியல்

nathan