29.4 C
Chennai
Friday, Jul 10, 2026
அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

சூப்பர் டிப்ஸ்.. முக அழகிற்கு…

முள்ளங்கிச் சாற்றுடன் சிறிது தயிர் சேர்த்து முகத்தில் தேய்த்து ஊற வைத்தால் முகம் நிறம் பெறும்.

எலுமிச்சம்பழத் தோலைக் காய வைத்து அரைத்துத் தூளாக்கிப் பாலில் கலந்து அதில் முகம் கழுவி வர முகம் பளிச் சென்று ஆகிவிடும்.

வெள்ளரிச்சாறு, சந்தனப்பொடி, கடலைமாவு மூன்றையும் சம அளவு கலந்து முகம், கைகால்களுக்கு தினமும் போட்டு வந்தால் முகம் பிரகாசமாகும்.

வேப்பிலையைப் பொடி செய்து தயிருடன் கலந்து முகத்தில் உள்ள பருக்களின் மீது தடவ பருக்களும் அவற்றின் அடையாள குறிகளும் நீங்கும்..

Related posts

மூக்கில் வரும் கரும்புள்ளியை போக்கும் ஃபேஸ் பேக்

nathan

எளிய முறையில் சீரற்ற சருமத்தை மாற்றி அழகான பொலிவான சருமத்தைப் பெற இதனை செய்து வாருங்கள் 2 நாளில் மாற்றத்தை காணலாம்…..

sangika

உங்கள் காலிலோ கையிலோ அல்லது முகத்திலோ அடிப்பட்ட தழும்பு ஆழமாக வெள்ளையாக தடிமனாக இருக்கிறதா?

sangika

வெளிவந்த தகவல் ! பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லைக்கு விரைவில் திருமணம்?

nathan

கருப்பா பொலிவிழந்து இருக்கும் முகத்தை பிரகாசமாக்க வேண்டுமா? இதோ அதற்கான சில டிப்ஸ்…

nathan

தழும்பை ஒரே வாரத்தில் போக்க இந்த உப்பு மட்டும் போதும்..!

nathan

நீங்கள் வீட்டிலேயே செய்யலாம் வெயிலுக்கு ஏற்ற வெள்ளரிக்காய் பேசியல்..!

nathan

இரண்டாவது திருமணத்திற்கு பிறகு பிரபுதேவா இப்படி மாறிவிட்டாரே?

nathan

லிப்ஸ்டிக் உபயோகித்தால் இந்த பிரச்சனைகள் வருமா?பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan