30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
சரும பராமரிப்பு

Beauty tips.. சருமத்தை பளபளப்பாக்கும் பன்னீர் ரோஜா..

பன்னீர் ரோஜா இதழ்கள், வேப்பிலை சேர்த்து அரைக்கவும். அதில் எலுமிச்சைச்சாறு கலந்து முகத்தில் தடவி, கண்களுக்கு மேல் பன்னீரில் நனைத்த பஞ்சை வைத்துக் கொண்டு 15 நிமிடங்கள் ஓய்வெடுக்கவும். இது முகத்திலுள்ள பருக்கள், கரும்புள்ளிகள் போன்றவற்றை நீக்கி, சருமத்தைப் பளபளப்பாக்கும்.

ரோஜாப்பூ இதழ்களை தேவையான அளவு காய வைத்த சம அளவு பயத்தம்பயிரை அதனுடன் சேர்த்து 4,5 பூலாங்கிழங்கை சேர்த்து அரைத்து விழுதாக எடுத்துக் கொண்டு தினமும் உடலில் இந்த விழுதை தேய்த்து அரை மணி பொறுத்து குளித்து வந்தால் சரும நோய்கள் ஒழிந்து உடல் நல்ல நிறம் பெறும்.

Related posts

சரும நிறத்தைக் கூட்டுவது, பருக்கள், மங்கு, டாட்டூ நீக்குவது போன்ற எல்லாவற்றுக்கும் இந்தச் சிகிச்சை உதவும்

nathan

ஆப்பிள் கன்னங்களுக்கு..! பியூட்டி!!

nathan

சரும சுருக்கங்களை தடுக்க எளிய டிப்ஸ்

nathan

இதோ எளிய நிவாரணம்! கோடையில் ஏற்படும் சரும அரிப்புக்களை தடுக்க சில வழிகள்!!!

nathan

இது உடல் ஆரோக்கியத்தை மட்டுமில்லாமல் நமது முக அழகையும் இது பாதுகாக்கிறது!…

sangika

சங்கு போன்ற கழுத்து வேணுமா? இந்த டிப்ஸ் படிங்க!!

nathan

முகப்பரு பிரச்சனைக்கு தீர்வு தரும் வாழைப்பழத்தோல்!…

sangika

கழுத்தில் ஏற்படும் கருமை நிறத்தை போக்க எளிய வழிகள்

nathan

தொப்புளில் இந்த எண்ணெய்களை வைப்பதால் என்ன நன்மைகள் தெரியுமா…?படியுங்க….

nathan