27.8 C
Chennai
Tuesday, Aug 19, 2025
​பொதுவானவை

இணையதள குற்றங்களில் இருந்து தற்காத்து கொள்ள பெண்களுக்கு யோசனைகள்

 

இணையதள குற்றங்களில் இருந்து தற்காத்து கொள்ள பெண்களுக்கு யோசனைகள் கல்லூரி, பள்ளிகளில் பயிலும் பெண்கள் பொது இடங்களுக்கு செல்லும் பொழுது உடல் முழுவதும் முடிமறைக்ககூடிய ஆடைகளை அணியுங்கள்.

* காதல் என்னும் மாயபோர்வையில் சிக்கிய இளைஞர்களிடமோ அல்லது ஆண்களிடமோ நாம் தனி பயணங்கள் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். அவர்களிடம் கட்டுபாட்டுடன் இருப்பதற்கான மனதினை வளர்த்து கொள்ள வேண்டும்.

* இணையதளங்களில் நமக்கு தெரிந்தவர்களின் ஆபாசகாட்சிகள் இருப்பதை அறிந்தால் அது தொடர்பாக காவல் நிலையங்களில் தெரியபடுத்தி அக்காட்சிகளை படங்களை நீக்க முயற்சியுங்கள்.

* பெண்கள் படிக்ககூடிய பள்ளி, கல்லூரிகளில் இது தொடர்பான பிரச்சனைகளில் தாற்காத்து கொள்ளகூடிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்படுத்தலாம்.

* பொது இடங்கள், பொது கழிப்பிடங்கள், உடை மாற்றும் அறைகளில் மற்றும் அதிகம் பழக்கமற்ற நண்பர்களுடன் தங்கும் பொழுது சுற்றும் முற்றும் கவனிக்க வேண்டும்.

* பொது இடங்கள்,பூங்கா, கடற்கரை மற்றும் சில இடங்களில் தோழிகள் தங்கள் நண்பர்களுடன் இருக்கும் பொழுது உங்களை சுற்றி சந்தேகபடக்கூடிய நபர்கள் இருக்கிறர்களா எனவும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும்.

* விழா காலங்களில் மற்றும் இரவு பயணங்களின் பொழுது கவனமுடன் இருக்க வேண்டும். இரவு நேர விடுதிகளில் தங்குவதை

* குழந்தைகள் பயன்பாட்டில் உள்ள இணையதள பயன்பாட்டு பொருள்களை தங்களின் கட்டுபாட்டில் வைத்திருக்க வேண்டும். அவர்களின் செயல்பாடுகளை கவனிக்கவும்.

* பெண்கள் முடிந்த வரையிலும் தங்களின் புகைப்படங்களை இணையதளங்களை பயன்படுத்துவதை தவிர்க்க பாருங்கள்.

* இணையதளங்களில் ஆபாச காட்சி படங்கள் தங்களை பற்றி இருந்தால் அவற்றை நீக்க முயற்சியுங்கள். விபரீத முடிவுகளை மேற்கொள்வதை தவிர்க்கபாருங்கள். பெற்றோரிடம் மறைமுகமாக தெரியபடுத்துங்கள்.

* சந்தேகத்திற்குரிய நபர் இது தொடர்பான படங்களை இணையதளங்களில் பரப்புகிறார் என்றால் பெண்கள் உடனடியாக அவர்களை புகார் செய்யுங்கள்.

* இது தொடர்பான பிரச்சனைகளில் சிக்கிய பெண்களை வெறுக்காதீர்கள். அவர்களின் மனநிலையை புரிந்து கொண்டு அரவணைப்புடன் இருக்க முயற்சியுங்கள். நடந்த உண்மைகளை பற்றி புரிந்து கொள்ளுங்கள்.

* பெற்றோர்கள் தங்களின் பெண் குழந்தைகளின் பழக்க வழக்கங்கள் மற்றும் அவர்களின் நடவடிக்கைகளை பற்றி தனி கவனம் செலுத்தி கவனித்து வர வேண்டும்.

Related posts

காராமணி சுண்டல்

nathan

சூப்பர் டிப்ஸ்! வற்றல் குழம்புனா இப்படி தான் இருக்கனும்…!

nathan

ஹோலி பண்டிகை என்றால் என்ன, அது ஏன் கொண்டாடப்படுகிறது?

nathan

சூப்பரான கேழ்வரகு மசாலா பூரி

nathan

கண்டந்திப்பிலி ரசம்

nathan

ஜவ்வரிசி சுண்டல்

nathan

திருமணமான பெண்களுக்கு அந்நிய ஆண்கள் மீது ஈர்ப்பு ஏற்பட காரணம்

nathan

உடலுக்கு குளிர்ச்சி தரும் கேழ்வரகு கூழ்

nathan

நெருங்கிய நண்பனை திருமணம் செய்து கொள்ளலாமா?

nathan