23.8 C
Chennai
Saturday, Dec 13, 2025
21 1511268675 03 1507020114 sideswepthairdo
தலைமுடி சிகிச்சை

பெண்களே பட்டு போல் கூந்தல் வேண்டுமா?இதை முயன்று பாருங்கள்

பொதுவாக சிலருக்கு கூந்தல் நன்றாக அடர்த்தியாக, நீளமாக இருந்தாலும், முடி பொலிவே இல்லாமல் இருக்கும்.

வறட்சியாக அல்லது மங்கி காணப்படும், அதற்கு முக்கிய காரணம் நாம் கண்டிஷனர் பயன்படுத்தாமல் இருப்பதுதான்.

இதற்காக கடைகளில் விற்கும் கண்டிஷனர் பயன்படுத்தமால் இயற்கை முறையிலான பொருட்களை பயன்படுத்திலாம்.

கூந்தல் பட்டு போல் மின்ன கீழ்வரும் குறிப்புகள் பயன்படுத்தி பாருங்கள்

தேவையானவை
  • வெந்தயம்- 5 ஸ்பூன்
  • சீராம்- 3 ஸ்பூம்
  • கருவேப்பிலை- 1 கைப்பிடி
தயாரிக்கும் முறை

வெந்தயத்தை முந்தைய நாள் ஊற வைத்து மறு நாள், ஊறிய வெந்தயத்துடன், சீரகம், கரு வேப்பிலையை கலந்து , ஊற வைத்த நீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.

இந்த கலவையை தலை முடியில் தடவி மாஸ்க் போல் தமை முழுவதும் தடவ வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து தலைமுடியை ஷாம்பு இல்லாமல் வெறுமனே அலச வேண்டும்.
<
இது கூந்தலை பட்டு போல் ஆக்கும். அடர்த்தியாக இல்லாதவர்கள் இந்த மாஸ்க்கிய வாரம் 3 நாட்கள் பயன்படுத்தினல முடி அடர்த்தியாக வளரும்.

குறிப்பு – நன்றாக நேரம் எடுத்து அலசுவது முக்கியம். இல்லையென்றால் முடி முழுவதும் ஒட்டிக் கொண்டு இருக்கும்.21 1511268675 03 1507020114 sideswepthairdo

Related posts

தெரிஞ்சிக்கங்க… தலைக்கு குளிக்கும் போது இந்த தப்பை இனிமேலும் செய்யாதீங்க!

nathan

உங்க தலைமுடி அளவுக்கதிகமா உதிர்ந்து சொட்டையாகுதா?

nathan

உங்கள் சருமம் மற்றும் முடியை இயற்கையாக பாதுகாப்பது எப்படி!

nathan

கூந்தல் வளர, இளநரை மறைய கரிசலாங்கண்ணி

nathan

முடி வளர…. பாட்டி மருத்துவம்

nathan

அடர்த்தியான கூந்தல் கிடைக்க கருவேப்பிலை, சீரகத்தை எப்படி உபயோகிக்க வேண்டுமென தெரியுமா?

nathan

உங்களுக்கு தெரியுமா வாரத்திற்கு 2 முறை இந்த எண்ணெயை பயன்படுத்தினால், தலைமுடி உதிர்வது நின்றுவிடும்!

nathan

பொடுகு தொல்லையால் ஏற்படும் கூந்தல் பாதிப்புக்கு தீர்வுகள்

nathan

உங்க முடி வேரோட கொட்டுதா? இதோ அற்புதமான சில டிப்ஸ்

nathan