32.9 C
Chennai
Thursday, May 8, 2025
kajal
அழகு குறிப்புகள்கண்கள் பராமரிப்பு

காஜல் பயன்படுத்தி வந்த கருவளையத்தை நீக்க!….

கண்களின் அழகுக்குக் இன்றைய நிறைய‌ பெண்கள் காஜல்-ஐ உபயோகப்படுத்து கின்றனர். ஆனால் இந்த காஜலால் அவர்களின் கண்களை சுற்றி கருவளையம் ஏற்பட்டு கண்களின் அழகை கெடுக்கும்.

ஆகவே காஜல் பயன்படுத்தி வந்த கருவளையத்தை நீக்க, தினமும் படுப்பதற்கு முன், ஆலிவ் எண்ணெய்யை வைத்து நன்கு மசாஜ் செய்து, அதன்பிறகு தூங்க வேண்டும்.

kajal

இவ்வாறு எண்ணெயை பயன்படுத்தினால், கண் இமைகள் நன்கு வளர்வதோடு, காஜலும் எளிதில் நீங்கும்.

வேண்டுமென்றால், எண்ணெயை பயன் படுத்தி மசாஜ் செய்ததும், ஒரு காட்டனை வைத்து துடைத்துவிட்டு, பின் ஃபேஸ் வாஷ் செய்தால், க்ண்களின் அழகு கூடும்.

கண்களின் அழகு கூடுவதால், முகத்தின் அழகு மெருகேரும், முகத்தின் அழகு மெருகேறுவதால் நீங்கள் அழகுதேவதையாக வலம் வரலாம்.

Related posts

அம்மாடியோவ் என்ன இது? திருமணமான ஒரு மாதத்தில் பிரபல நடிகைக்கு இப்படியொரு பெரும் பிரச்சனையா!

nathan

மரு, கரும்புள்ளியா? கவலையே வேண்டாம்!

nathan

கிரங்கி போன ரசிகர்கள்! புடவையில் அசத்தும் லொஸ்லியா….

nathan

காலையில் எழுந்ததும் இவற்றை செய்து பாருங்கள்!….

sangika

பானி பூரி செய்வது எப்படி தெரியுமா?

nathan

குழந்தைகளின் மூளை நரம்புகள் வலிமை பெற்று நினைவாற்றல் அதிகரிக்க இதை செய்யுங்கள்….

sangika

அழகான சருமம் மற்றும் பளபளப்பான கூந்தலுக்கு இந்த தண்ணீரை கொரியர்கள் பயன்படுத்துகிறார்கள்!

nathan

முகப்பரு பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் வாழைப்பழத் தோலை பயன்படுத்தினால்……?

nathan

பேரீச்சம்பழ பேஸ்பேக் -தெரிந்துகொள்வோமா?

nathan