30.9 C
Chennai
Saturday, Jun 28, 2025
36 13
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா செவி திறனை பாதிக்கும் இரைச்சல்

ஆரோக்கியம்
தொடர்ந்து 60 முதல் 70 டெசிபல் அளவுக்கு அதிகமான சத்தத்தைக் கேட்கும்போது, நமது செவிப்பறை கொஞ்சம்கொஞ்சமாகச் செயலிழக்கிறது.

பொதுவாக மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் 50 முதல் 60 டெசிபல் அளவு சத்தம் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் திருமணம், அரசியல் கூட்டம், கோவில் திருவிழா ஆகிய நேரங்களில் சராசரியாக 90 முதல் 95 டெசிபலும் அதற்கு அதிகாமான இரைச்சல் உள்ளது.

60 முதல் 70 டெசிபல் அளவுக்கு அதிகமான சத்தத்தைக் தொடர்ந்து கேட்கும்போது நமது செவிப்பறை கொஞ்சம்கொஞ்சமாகச் செயலிழக்கிறது.

ஒலி மாசுபாட்டால் உயர் ரத்தஅழுத்தம், படபடப்பு, காது கேட்கும் தன்மை குறைவது போன்ற எல்லோரும் அறிந்த உடனடி பாதிப்புகள் மட்டுமில்லாமல் இன்சோம்னியா என்ற தூக்கமின்மை, குடல் அழற்சி, சிறுநீரகக் கோளாறுகள் போன்ற நீண்ட கால உடல் உபாதைகளும் நமக்கு ஏற்படலாம்.

நாட்டிலேயே அதிக சத்தம் உள்ள நகரம் என்று முன்பு கருதப்பட்ட மும்பையில் இப்போது மாற்றம் ஏற்பட்டுள்ளட்து.36 13

Related posts

குழந்தைகள் சரியாக தூங்கவில்லையென்றால் சந்திக்கும் பிரச்சனை என்ன?

nathan

படிக்கத் தவறாதீர்கள் கர்ப்பத்தின் 13வது வாரம் முதல் 28வது வாரம் வரை!

nathan

புண், கட்டியை குணமாக்கும் ஈழத்தலரி

nathan

30 வயதிற்கு மேல் ஆண்கள் பின்பற்ற வேண்டியவை மற்றும் தவிர்க்க வேண்டியவைகள்!!!

nathan

உங்களுக்கு தெரியுமா கர்ப்பப்பை, ஆண் உயிரணுக்களை வலுவாக்க அரச இலை சூரணம் !! குழந்தைப் பேறு தரும் அரசமரப் பழம்!!

nathan

புற்றுநோயும் பெண்களும்

nathan

டாட்டூ நல்லதா?

nathan

உங்களுக்குதான் இந்த விஷயம்! இரவு உணவுக்குப் பின் இதெல்லாம் செய்யாதீங்க!!

nathan

மாதவிடாய் சுழற்சி காலத்தில் நேப்கின்களால் ஏற்படும் அரிப்பைத் தடுக்கும் சில வழிகள்!

nathan