36 13
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா செவி திறனை பாதிக்கும் இரைச்சல்

ஆரோக்கியம்
தொடர்ந்து 60 முதல் 70 டெசிபல் அளவுக்கு அதிகமான சத்தத்தைக் கேட்கும்போது, நமது செவிப்பறை கொஞ்சம்கொஞ்சமாகச் செயலிழக்கிறது.

பொதுவாக மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் 50 முதல் 60 டெசிபல் அளவு சத்தம் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் திருமணம், அரசியல் கூட்டம், கோவில் திருவிழா ஆகிய நேரங்களில் சராசரியாக 90 முதல் 95 டெசிபலும் அதற்கு அதிகாமான இரைச்சல் உள்ளது.

60 முதல் 70 டெசிபல் அளவுக்கு அதிகமான சத்தத்தைக் தொடர்ந்து கேட்கும்போது நமது செவிப்பறை கொஞ்சம்கொஞ்சமாகச் செயலிழக்கிறது.

ஒலி மாசுபாட்டால் உயர் ரத்தஅழுத்தம், படபடப்பு, காது கேட்கும் தன்மை குறைவது போன்ற எல்லோரும் அறிந்த உடனடி பாதிப்புகள் மட்டுமில்லாமல் இன்சோம்னியா என்ற தூக்கமின்மை, குடல் அழற்சி, சிறுநீரகக் கோளாறுகள் போன்ற நீண்ட கால உடல் உபாதைகளும் நமக்கு ஏற்படலாம்.

நாட்டிலேயே அதிக சத்தம் உள்ள நகரம் என்று முன்பு கருதப்பட்ட மும்பையில் இப்போது மாற்றம் ஏற்பட்டுள்ளட்து.36 13

Related posts

ஸ்கேன் படங்கள்! கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை

nathan

கண்புரைக்கு புதிய சிகிச்சை!

nathan

தசைப்பிடிப்பு ஏன் ஏற்படுகிறது தெரியுமா? அப்ப இத படிங்க!

nathan

குழந்தை ஏதேனும் விழுங்கிவிட்டால் முதலுதவி செய்வது எப்படி?

nathan

தெரிஞ்சிக்கங்க… இந்த உணவுகள் குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும் எனத் தெரியுமா?

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…இந்த மாதிரி விஷயங்களை கர்ப்பிணி பெண்களிடம் மறந்து கூட பேசாதீங்க!

nathan

கர்ப்பிணிகள் உடற்பயிற்சி செய்யலாமா?

nathan

தெரிந்துகொள்வோமா? பற்களை வெண்மையாக்க சில வழிமுறைகள்

nathan

குழந்தைகள் விரல் சூப்பும் பழக்கத்தை எப்படி பெற்றோர்கள் மறக்கடிப்பது !!

nathan