32.4 C
Chennai
Thursday, Jul 17, 2025
pe 1
மருத்துவ குறிப்பு

பெண்களுக்கு மட்டும் ஏன் இத்தனை பெயர்கள்? ஆண்களுக்கு இல்லையா?

புன்னகையை கூட மறைவாக மெதுவாக சிந்த வேண்டும், அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு வேண்டும்.

தலையிலிருந்து கால் வரை அவளுக்கு உடலாலும், உள்ளத்தாலும் கட்டுப்பாடு கட்டாயம் உண்டு.

அத்தனை துறைகளில் தடம் பதிக்கும் பெண்களுக்கு எத்தனை எத்தனை தடைகள், இன்றளவும் பெண்ணடிமைத்தனம் நிறைந்த வீடுகள் உண்டு.

கல்விக்கு ஏங்கும் பெண் குழந்தைகள் உண்டு, கனவுகள் சிதைந்து போய் வீட்டில் அடுப்பூதும் பெண்களும் உண்டு.

தற்போது, இந்த கட்டுப்பாடுகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வந்தாலும், இந்த சமுதாயத்தில் பெண்களுக்கு என வைக்கப்பட்டுள்ள பெயர்கள் மாறவில்லை.
pe 1
இந்த சமுதாயம் பெண்களை பல்வேறு பெயர்களில் அழைக்கிறது.

திருமணம் தடைபட்டால் அதிர்ஷ்டம் இல்லாதவள்.

திருமணம் ஆகாமல் இருந்தால் முதிர் கன்னி.

கணவரை பிரிந்து வாழ்ந்தால் வாழாவெட்டி.
pe 1
மகப்பேறு இல்லாத பெண் என்றால் மலடி என்கிறாய்.

கணவரை இழந்த பெண்ணை விதவை என்று அழைக்கிறது.

ஆனால் குறைகள் உள்ள ஆண் மகனுக்கு இந்த சமுதாயம் ஒருபெயரும் வைக்கவில்லையே.. ஏன்?

Related posts

வெண்புள்ளியை தவிர்க்க சூப்பர் டிப்ஸ்……

nathan

குளிர்ச்சி தரும் கற்றாழை.

nathan

உடல் களைப்பை போக்குவதற்கான சில எளிய வழிகள்

nathan

உடலில் தங்கியுள்ள நச்சுக்களை நீக்கும் உணவுகள்!!!

nathan

சுகப்பிரசவம் நடக்க வீட்டு வேலை செய்யுங்க

nathan

தூங்கி எழுந்ததுமே வேலை செய்யக்கூடாது

nathan

சிறுநீரக கற்களும் அறுவை சிகிச்சையும்

nathan

அடிக்கடி தலைவலிக்கான சித்த மருந்து

nathan

கவணம் அடிவயிற்று வலி!! பெண்கள் அஜாக்கிரதையாக விடக் கூடாத அறிகுறிகள்!!

nathan