28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
skin 15 1481800614
முகப் பராமரிப்பு

இந்த ஹெர்பல் ஆவி பிடிப்பதால் என்ன பயன் தெரியுமா?

சருமத்துளைகளின் வழியாக எண்ணற்ற தூசுக்கள் மற்றும் அழுக்குகள், க்ரீம்கள் படிந்திருப்பது நம் கண்ணிற்கு தெரியாது. அவைகள்தான் நமது சுருக்கத்திற்கு காரணம்.

இறந்த செல்கள் வெளியேற முடியாமல் அங்கேயே தங்கி விரைவில் முதுமை தோற்றத்தை தந்துவிடும்.

அதனால் வறண்ட சருமம் இருப்பவர்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை, எண்ணெய் சருமம் இருப்பவர்கள் வாரம் ஒருமுறை ஆவி ஆவி பிடித்தால் உங்கள் சருமத்தில் அழுக்குகள், இறந்த செல்கள் நீங்கி, சுத்தமாகவும் இள்மையகவும் இருக்கும். அவ்வாறான ஹெர்பல் ஆவி முறையைப் பற்றி இங்கு காண்போம்.

தேவையானவை : நீர் ரோஜா எண்ணெய் லாவெண்டர் எண்ணெய் தேயிலை மர எண்ணெய் சாமந்தி பூ எண்ணெய் எலுமிச்சை தோல் – துறுவியது.

செய்முறை : முதலில் சுத்தமான நீரை கொதிக்க வையுங்கள். நன்றாக கொதிக்கும் நிலை வந்தவுடன் அடுப்பை குறைத்து ரோஜா எண்ணெயை 3 துளி விடவும்.

அதன் பின் எலுமிச்சை துறுவலை சேர்க்கவும். எலுமிச்சை வாசனை வரும் வரை காத்திருங்கள்.

பின்னர் லாவெண்டர் மற்றும் சாமந்தி பூ என்ணெயை 3 துளிகள் மற்றும் தேயிலை மர எண்ணெயை விடவும்.

ஒரு நிமிடத்திற்கு பிறகு இந்த நீரை இறக்கி வேறு பாத்திரத்தில் மாற்றி ஆவி பிடிக்க வேண்டும்.

அந்த நீரின் சூடு குறையும் வரை ஆவிபிடித்த பின் பருத்தி துண்டினால் முகத்தை ஒத்தி எடுங்கள். பின்னர் மாய்ஸ்ரைஸர் க்ரீன் அல்லது தேங்காய் என்ணெய் தடவ வேண்டும்.

skin 15 1481800614

Related posts

ஏன் கருப்பு நிறம் அழகு தெரியுமா? இதப் படிங்க!!

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க… உங்க முகம் பொலிவிழந்து அசிங்கமா இருக்கா?

nathan

அழகு குறிப்புகள் tamil beauty tips

nathan

முக பொலிவை மேருகூட்ட இதை தினமும் செய்து வாருங்கள்……

sangika

பொலிவிழந்து சோர்வுடன் காணப்படும் முகத்தைப் பொலிவாக்க உதவும் பொருட்கள்!

nathan

அழகாய் இருக்கா தினமும் பத்து நிமிடம் செலவழிச்சால் போதும் தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan

பேரீச்சம்பழ பேஸ்பேக்

nathan

வீட்டிலேயே முக அழகை மேருகூட்டலாம் இதை செய்யுங்க தினமும்….

sangika

இந்த பருவ காலத்தில் சில எளிய வீட்டு பராமரிப்பு முறை

sangika