Pregnant Women Throw Up
கர்ப்பிணி பெண்களுக்கு

பெண்களுக்கு மாதவிடாய், கர்ப்ப காலத்தில் ஏற்படும் இரத்த சோகை

மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் கேழ்வரகை தினமும் சாப்பிட்டு வர மாதவிடாய் பிரச்சினைகள் தீரும். கருவுற்ற பெண்கள் தினம் உணவில் சேர்த்து கொள்ளலாம். பெண்களுக்கு மாத விலக்கின் போது இரத்தம் வெளியேறுதல் போன்ற குறிப்பிட்ட இரத்த இழப்புகளாலும் இரத்த சோகை ஏற்படுகிறது. பெண்களுக்கு: 12 கிராமுக்கு குறைவாகவும், கர்ப்பிணிகளுக்கு: 11 கிராமுக்கு குறைவாகவும் இருந்தால் இரத்த சோகை ஏற்படும்.

பெண்கள் பூப்பெய்திய காலம் முதல் தங்கள் மாதவிலக்கு காலங்களில் அதிக அளவு இரத்தப் போக்கினால் இரும்புச் சத்தை இழப்பதால். பேறு காலத்தின் போது இரத்தப் போக்கு ஏற்படுவதால் போன்ற காரணங்களால் இரத்த சோகை ஏற்படும். எடை குறைவாக குழந்தை பிறந்தால்/குறைமாத பிரசவம். பிறக்கும் குழந்தைகளுக்கு உடல் நலக்குறைபாடுகள்.
பிரசவத்தின் போதோ அல்லது பிரசவித்த பின்போ, தாய் மரணம் அடையலாம், குழந்தையும் மரணம் அடையலாம். மாதவிடாயின் போது ஏற்படும் இரத்த இழப்பு. கர்ப்பிணிகளுக்கு இரும்புச்சத்து அதிகமாகத் தேவைப்படுகிறது. கருச்சிதைவு/அடிக்கடி பிள்ளைப்பேறு. பெண்கள் குறைவாக உணவு உண்பது போன்ற காரணங்களால் இரத்த சோகை ஆண்களை விட பெண்களையே அதிகமாகப் பாதிக்கின்றது.
11 வயது முதல் 19 வயது வரை உள்ள இளம் பெண்கள் இரும்புச்சத்து மாத்திரையை வாரம் ஒருமுறை தொடர்ந்து சாப்பிடுதல்.Pregnant Women Throw Up

Related posts

கர்ப்ப காலத்தில் அணிய வேண்டிய மார்பக உள்ளாடை

nathan

தாய்மைக்குப் பிறகும் ஃபிட்டாகலாம்!

nathan

குழந்தை பிறந்ததும் பெண்கள் Belt போடுவது தவறு

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…ஆழ்ந்த உறக்கம் கரு வளர்ச்சிக்கு அவசியம்

nathan

கர்ப்ப காலத்தில் ஏற்படும் வயிற்று பிடிப்புக்களைக் குறைக்கும் உணவுகள்!

nathan

கருவறையில் இருக்கும் சிசுவைப் பற்றிய அபூர்வமான சில விஷயங்கள்!!!

nathan

தைராய்டு இருக்கும் கர்ப்பிணியா நீங்கள்? கட்டாயம் இத படிங்க…

nathan

கர்ப்ப காலத்தில் உடல் எடை குறைவது நல்லதா?

nathan

கர்ப்ப காலத்தில் அம்மை நோய் வந்தால் பிரச்சினையா?

nathan