30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
Other News

இந்தியாவின் வான்பாதுகாப்பு பொறிமுறையை அழிப்பு

இந்தியாவின் வான்பாதுகாப்பு பொறிமுறையை அழித்துள்ளதாக பாக்கிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் எஸ் 400 வான்பாதுகாப்பு அமைப்பினை அழித்துள்ளதாக பாக்கிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் ஆளும் கட்சியான பாரதிய ஜனதாவின் இணையத்தளம் உட்பட பல இந்திய இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பாக்கிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.

இதேவேளை ஸ்ரீநகர் விமானநிலையத்திற்கு அருகில் வெடிப்புச்சத்தங்கள் கேட்டதாகவும் ஜெட்விமானம் பறப்பது போல சத்தங்கள் கேட்டதாகவும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் பிபிசிக்கு தெரிவித்துள்ளனர்.

விமானம் தென்பட்டு சில நிமிடங்களின் பின்னர் வெடிப்புசத்தம் கேட்டதாகவும் புகைமண்டலம் தென்பட்டது எனவும் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Related posts

செல்ல பிராணிக்கு பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் அர்ஜுன்

nathan

எனக்கு கிடைக்காதவ யாருக்கும் கிடைக்க கூடாது…

nathan

தூள் கிளப்பும் நாயகி அனிகா சுரேந்திரன்

nathan

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு கன்னிச்சாமியாக சென்ற 100 வயது மூதாட்டி!

nathan

‘மாதம் ரூ.2.5 லட்சம் ஜீவனாம்சம்.. பிரிந்து சேர்ந்த ரம்பாவின் கதை!

nathan

சவுதி அரேபியாவின் எண்ணெய் கிடங்கு மீது தாக்குதல்!

nathan

பல் ஈறு வளர்ச்சி பெற

nathan

ஐஐடி இயக்குநரின் சர்ச்சைப் பேச்சு – இறைச்சி சாப்பிடுவதால்தான் நிலச்சரிவு ஏற்படுகிறது!’

nathan

செவ்வாய் தோஷம் – sevvai dosham in tamil

nathan