33.5 C
Chennai
Thursday, Aug 20, 2026
Other News

உயிரிழந்த காதலன்… துக்கம் தாங்காமல் பிளஸ்-2 மாணவி எடுத்த விபரீத முடிவு

பெற்றோர் வாங்கிக் கொடுத்த புதிய மோட்டார் சைக்கிளில் பயணித்த சஜித், தடுப்பு வேலியில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை புதுவண்ணாரப்பேட்டை பாரதி நகர் ஏ.இ.கோவில் தெருவைச் சேர்ந்தவர் வெங்கச்சரபதி. கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகள் தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

 

இவரும், திருவொற்றியூர் தியாகராயபுரம் 2வது தெருவை சேர்ந்த அப்துல் சாஜித் (19) என்பவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இரண்டு நாட்களுக்கு முன்பு, அப்துல் சஜித் தனது பெற்றோர் வாங்கிக் கொடுத்த மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றபோது வேலி சுவரில் மோதி பரிதாபமாக இறந்தார்.

விபத்தில் காதலியை இழந்த சோகத்தை தாங்க முடியாமல் நேற்று முன்தினம் இரவு மாணவி தனது அறைக்குள் நுழைந்து மின்விசிறியில் புடவையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மகள் வெளியே வராததால் சந்தேகமடைந்த பெற்றோருக்கு, அறைக்குள் சென்று பார்த்தபோது, ​​தூக்கில் தொங்கிய நிலையில் மகள் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இது தொடர்பாக அவரது தாய் ஜெகசீஸ்வரி அளித்த புகாரின் பேரில் புதுவண்ணாரப்பேட்டை போலீசார் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், மாணவியின் தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணமா? அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

Related posts

பாலியல் உறவு காரணமாக எனக்கு நோய் தொற்று ! சம்யுக்தா திடுக்கிடும் குற்றச்சாட்டு..

nathan

தோண்ட தோண்ட கிடைத்த எலும்பு துண்டுகள்… கும்பகோணத்தில் அதிர்ச்சி சம்பவம்!

nathan

ரெடின் கிங்ஸ்லி மனைவி சங்கீதா வளைகாப்பு புகைப்படங்கள்

nathan

குக் வித் கோமாளி செட்டில் ஆட்டம் போட்ட சிவாங்கி வீடியோ

nathan

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் வனிதா விஜயகுமார் மகள் ஜோவிகா

nathan

குழந்தையை நீரில் அமுக்கி கொன்றுவிட்டு தாய் தற்கொலை

nathan

தேர்தல் நடத்தாமல் சர்வாதிகாரி போல் செயல்படுகிறார் ஜெலன்ஸ்கி

nathan

ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தை மீட்பு

nathan

மனைவி, மச்சினிச்சியை ஒரே நேரத்தில் கர்ப்பமாக்கிய இளைஞர்!!

nathan