23.8 C
Chennai
Saturday, Dec 13, 2025
24 662e159f0cb54
Other News

மிரட்டி சீரழித்த சகோதரர்; கணவரிடம் கதறி அழுத மனைவி

கணவரின் சகோதரரால் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்.

உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்டத்தில் வசிக்கும் தம்பதி. கடந்த 2ம் தேதி கணவர் வெளியே சென்றபோது, ​​அண்ணன் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

 

இந்த சம்பவத்தை தனது செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார். பின்னர், வீடு திரும்பிய கணவரிடம் நடந்த சம்பவத்தை அந்த பெண் கூறியுள்ளார். அப்போது கணவன் அந்த பெண்ணிடம், “இனி நீ என் மனைவி இல்லை. நீ என் அண்ணி” என்று கூறினார். இதைக் கேட்ட அந்த பெண் அதிர்ச்சியடைந்தார்.

அடுத்த நாள் கணவரும் அவரது சகோதரரும் அந்த பெண்ணின் அறைக்கு ஒன்றாக வந்துள்ளனர். பின்னர் கணவர் துப்பட்டாவை எடுத்து அந்த பெண்ணை முயன்றுள்ளார். இதனை கணவரின் தம்பி செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். அவர்களிடம் இருந்து தப்பி ஓடிவந்த அந்த பெண், சமூக ஊடகம் வழியே புகார் தெரிவித்துள்ளார்.

வீடியோவையும் பகிர்ந்துள்ளார். இதை கவனத்தில் கொண்டு போலீசார் பாலியல் வன்கொடுமை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இருவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Related posts

திருநங்கை மருத்துவர் பிரியா: டாக்டராக சாதித்தது எப்படி?

nathan

ஜான்வி அணிந்த லெஹங்கா: இதில் என்ன ஸ்பெஷல் தெரியுமா ?

nathan

ஒரே வாரத்தில் அம்பானியாகப் போகும் ராசியினர் யார் தெரியுமா?

nathan

சனி வக்ர பெயர்ச்சி 2024:பொருளாதாரம் முன்னேறும்

nathan

சந்திரயான்-3 வெற்றி பெற உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் பிரார்த்தனை!

nathan

ஸ்ரீலங்காவில் விடுமுறையை கொண்டாடும் எதிர்நீச்சல் சீரியல் நாயகி ஜனனி

nathan

: ரெட் கார்டு வாங்கியதை குடும்பத்துடன் கொண்டாடிய பிரதீப்..

nathan

பிக்பாஸ் வீட்டுக்கு பெண் கேப்டனா?..

nathan

நடிகர் யோகி பாபுவிற்கு கவுண்டமணி கொடுத்த பதில்!

nathan