35.1 C
Chennai
Saturday, Jun 28, 2025
love
Other News

புருஷனை கழட்டிவிட்டு எஸ்கேப்பான மனைவி..

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்துள்ள பெரியதாளப்பாடியைச் சேர்ந்த தர்மேந்திரன் (44) என்பவருக்கும் அதே மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன் (41) என்பவரது மனைவி ரித்திலாவுக்கும் பழக்கம் இருந்து வருகிறது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியது.

 

சரவாணியும், தர்மேந்திராவும் கடந்த 6 ஆண்டுகளாக கணவன்-மனைவி போல் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். கடந்த சில வாரங்களுக்கு முன் இலக்கியா, தர்மேந்திரனையும் கழட்டுவிட்டுட்டு வேறு ஒருவருடன் சென்று விட்டார்.

 

இதையறிந்த சரவணன், கடந்த 22ம் தேதி தர்மேந்திராவின் வீட்டிற்கு சென்று, மனைவி பிரிந்ததற்கு நீங்கள் தான் காரணம் என கூறியுள்ளார். இப்போது நிம்மதியாக வாழ முடியாது என்று கூறி மோதலில் ஈடுபட்டுள்ளார். மறைத்து வைத்திருந்த கத்தியால் தர்மேந்திராவின் காதை அறுத்துள்ளார்.

 

 

வலியால் துடித்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது ரத்தம் கொட்டியது. அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்தனர்.

Related posts

பிரிந்து வாழும் ஜி.வி. பிரகாஷ், மனைவி சைந்தவி?

nathan

நடிகை ரோஜாவின் ஆசை! அந்த நடிகருக்கு அக்காவா நடிக்கணும்..

nathan

தீபாவளி வாழ்த்து சொன்ன நடிகைகள்..!

nathan

மார்பை அந்த பழத்துடன் ஒப்பிட்ட அமலா பால்..!

nathan

பிக் பாஸ் போட்டியாளர்களின் ஒரு நாள் சம்பளம்

nathan

இந்திய பவுலராக முகமது ஷமி படைத்த 5 வரலாற்று சாதனைகள்!

nathan

கையை நீட்டிய யாசகர்களுக்கு 500 ரூபாய்.. ராகவா லாரன்ஸ்

nathan

வெனிஸ் அருகே உள்ள தீவில் கண்டெடுக்கப்பட்ட தமிழர் ஓலைச்சுவடிகள்

nathan

10ம் வகுப்பு மாணவி.. ஏமாற்றி கர்பமாக்கிய இளைஞன்

nathan