30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
Other News

போதைப்பொருளுக்காக சிறுநீரகத்தை விற்ற நபர்

போதைப்பொருள் கொள்வனவு செய்வதற்காக சிறுநீரகத்தை விற்ற நபர் ஒருவர் காத்தான்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

32 வயதுடைய சந்தேகநபரிடம் இருந்து ஐஸ் வகை போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரின் சிறுநீரகம் கொழும்பில் அகற்றப்பட்ட போதிலும் பெறப்பட்ட தொகை பகிரங்கப்படுத்தப்படவில்லை.

இவ்வாறானதொரு நிலையில், சந்தேகநபர் நேற்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, நாளை மறுதினம் ஜூன் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதேவேளை, போதைக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு பரிமாற்ற நிகழ்வு நேற்று அம்பாறையில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தலைமையில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றன.

Related posts

அனகோண்டா சர்ச்சை குறித்து முதன் முறையாக பதில் அளித்த விஷால்.

nathan

53 வயதில் மிரட்டும் நடிகை அனு ஹாசன்..! தீயாய் பரவும் வீடியோ..!

nathan

குக் வித் கோமாளி நிகழ்ச்சி பிரபலம் புகழுக்கு குழந்தை பிறந்தது

nathan

ஜனனியை லியோ படப்பிடிப்பில் பார்த்து விஜய் சொன்ன விஷயம்

nathan

சினேகா உடன் நடிகர் பிரசன்னா விடுமுறை கொண்டாட்டம்

nathan

ஜீன்ஸ் சந்தையில் கலக்கும் இந்திய பிராண்ட்!

nathan

இரண்டே வருடத்தில் விவாகரத்தை அறிவித்த – விஜய் பட நடிகை!

nathan

இதை நீங்களே பாருங்க.! தலையில் மல்லிகை பூவை வைத்துகொண்டு ஒரு மாதிரியாக போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்.!

nathan

இந்த ராசிக்காரங்களுக்கு பணம்தான் முக்கியமாம் ..

nathan