Other News

போதைப்பொருளுக்காக சிறுநீரகத்தை விற்ற நபர்

போதைப்பொருள் கொள்வனவு செய்வதற்காக சிறுநீரகத்தை விற்ற நபர் ஒருவர் காத்தான்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

32 வயதுடைய சந்தேகநபரிடம் இருந்து ஐஸ் வகை போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரின் சிறுநீரகம் கொழும்பில் அகற்றப்பட்ட போதிலும் பெறப்பட்ட தொகை பகிரங்கப்படுத்தப்படவில்லை.

இவ்வாறானதொரு நிலையில், சந்தேகநபர் நேற்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, நாளை மறுதினம் ஜூன் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதேவேளை, போதைக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு பரிமாற்ற நிகழ்வு நேற்று அம்பாறையில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தலைமையில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றன.

Related posts

திருமணம் முடிந்ததும் மணப்பெண் செய்த காரியம்

nathan

விலைமாது-வின் பதில்.. மிருணாள் தாகூர் கண்ணீர்..!

nathan

துருக்கிய நிறுவனத்தின் ஏர்போர்ட் சேவைகள் ரத்து – மத்திய அரசு நடவடிக்கை!

nathan

பேசமுடியாமல் அழுத பூர்ணிமா-‘எனக்கு பிளாக் ஆகுது சார், தண்ணி குடிச்சிட்டு வரேன்’ –

nathan

வீட்டிற்கு வந்து குவிந்த ஆணுறைகள்.. அதிர்ச்சியில் உறைந்த பெண் – என்ன நடந்தது?

nathan

அக்கா மகள் திருமணம்.. குடும்பத்துடன் டான்ஸ் ஆடிய அருண் விஜய்!

nathan

BIGG BOSS வீட்டு கதவின் கண்ணாடியை உடைத்த போட்டியாளர்

nathan

கணவரைப் பிரிந்தார் ராஜ்கிரண் மகள்!மன்னித்துவிடுங்கள் அப்பா..

nathan

ஆசிரியை செய்ய வேண்டிய செயலா இது..கடுப்பேத்தும் வீடியோ –

nathan