29.1 C
Chennai
Sunday, Aug 10, 2025
process aws 1
Other News

போதைப்பொருளுக்காக சிறுநீரகத்தை விற்ற நபர்

போதைப்பொருள் கொள்வனவு செய்வதற்காக சிறுநீரகத்தை விற்ற நபர் ஒருவர் காத்தான்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

32 வயதுடைய சந்தேகநபரிடம் இருந்து ஐஸ் வகை போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரின் சிறுநீரகம் கொழும்பில் அகற்றப்பட்ட போதிலும் பெறப்பட்ட தொகை பகிரங்கப்படுத்தப்படவில்லை.process aws 1

இவ்வாறானதொரு நிலையில், சந்தேகநபர் நேற்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, நாளை மறுதினம் ஜூன் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதேவேளை, போதைக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு பரிமாற்ற நிகழ்வு நேற்று அம்பாறையில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தலைமையில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றன.

Related posts

சிறுமிகளை வைத்து விபச்சாரம்:பாய்ந்தது குண்டாஸ்

nathan

ஒரு நாளைக்கு எவ்வளவு நடக்க வேண்டும் தெரியுமா? நடந்தே எடையை குறைக்கலாம்!!

nathan

விஜய் டிவி நடிகை காயத்திரி யுவராஜுக்கு நடந்த வளைகாப்பு.!

nathan

மற்றவர்கள் மீது நம்பிக்கை அற்ற 3 ராசியினர்…

nathan

பாலியல் உறவு காரணமாக எனக்கு நோய் தொற்று ! சம்யுக்தா திடுக்கிடும் குற்றச்சாட்டு..

nathan

கேரளாவில் மோகன்லால், யஷை பின்னுக்கு தள்ளிய விஜய்…

nathan

தொகுப்பாளினி திவ்யதர்ஷினி 2-வது திருமணம்..!

nathan

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் Vs ஜப்பான் முதல் நாள் வசூல் எவ்வளவு?

nathan

பிரபல தொலைக்காட்சி நடிகை சாலை விபத்தில் உயிரிழப்பு

nathan