25.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
process aws 1
Other News

போதைப்பொருளுக்காக சிறுநீரகத்தை விற்ற நபர்

போதைப்பொருள் கொள்வனவு செய்வதற்காக சிறுநீரகத்தை விற்ற நபர் ஒருவர் காத்தான்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

32 வயதுடைய சந்தேகநபரிடம் இருந்து ஐஸ் வகை போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரின் சிறுநீரகம் கொழும்பில் அகற்றப்பட்ட போதிலும் பெறப்பட்ட தொகை பகிரங்கப்படுத்தப்படவில்லை.process aws 1

இவ்வாறானதொரு நிலையில், சந்தேகநபர் நேற்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, நாளை மறுதினம் ஜூன் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதேவேளை, போதைக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு பரிமாற்ற நிகழ்வு நேற்று அம்பாறையில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தலைமையில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றன.

Related posts

3 நாளில் ஜவான் பாக்ஸ் ஆபிஸ் சுனாமி! 1000கோடி எட்ட வாய்ப்பு

nathan

விஜயலக்ஷ்மி வரட்டும் ..நா அட்வைஸ் பண்றேன் – லட்சுமி ராமகிருஷ்ணன்

nathan

லியோ சக்ஸஸ் மீட்டில் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி! அதிர்ந்த அரங்கம்

nathan

நடிகர் கலையரசனின் குடும்ப புகைப்படங்கள்

nathan

காதலனை தேடி கோபிசெட்டிபாளையம் வந்த இளம்பெண்

nathan

இதை நீங்களே பாருங்க.! இருட்டு அறையில் முரட்டு குத்து-2.. வாழைப்பழத்தை வைத்து படுமோசமாக வெளியான போஸ்டர்

nathan

அவகேடோ மற்றும் அதன் ஆரோக்கிய நன்மைகள்

nathan

ஆகஸ்ட் மாத ராஜயோகம் உச்சம் செல்லும் ராசிக்காரர்கள்

nathan

சிம்புவின் தந்தைக்கு நேர்ந்த சோகம் -வெளிவந்த தகவல் !

nathan