27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
ld1693
முகப் பராமரிப்பு

சோப் போட்டு குளித்தால் முகம் வறண்டு போகிறதா

சோப் போட்டு குளித்தால் தோல், முகமெல்லாம் வறண்டு போகிறது. இயற்கையான முறையில் குளியல் பவுடர் செய்வது எப்படி?

பதில் சொல்கிறார் மூலிகை அழகுக்கலை நிபுணர் ராஜம் முரளி

பச்சைப்பயறு 100 கிராம், கடலைப்பருப்பு 50 கிராம், பூலாங் கிழங்கு 100 கிராம், வெட்டிவேர் 20 கிராம், வெள்ளரி விதை 50 கிராம் ஆகியவற்றை மெஷினில் அரைத்து, சலித்து, காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.

இதில் பால் கலந்து தேய்த்துக் குளிக்கவும். இந்த பவுடரை தொடர்ந்து பயன்படுத்தினால் சரும நோய்கள் நெருங்காது. கஸ்தூரி மஞ்சளையும் சேர்த்துக் கொண்டால் தேவையற்ற ரோம வளர்ச்சியைக் கட்டுப்படுத்தலாம். அரிப்பு, கொப்பளங்கள், முகப்பரு போன்ற பிரச்னைகளுக்கும் அருமருந்து!
ld1693

Related posts

உங்களுக்கு தெரியுமா திருமணமான பெண்கள் நெற்றி வகிடில் குங்குமம் வைப்பதற்கு பின்னால் இருக்கும் ரகசியம் என்ன ?

nathan

நீங்கள் கண்டதையும் முகத்துல தடவுறத விடுங்க… ஆப்பிளை மட்டும் இதோட கலந்து தடவுங்க… சூப்பர் டிப்ஸ்

nathan

உங்களுக்கு முகப் பொலிவு முதல் இதய ஆரோக்கியம் வரை எதற்கெல்லாம் ‘வைட்டமின் – ஈ’ எண்ணெய்யைப் பயன் படுத்தலாம் தெரியுமா?

nathan

வாழ்நாள் முழுவதும் அழகாக இருக்க விரும்புகிறீர்களா?அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

சருமம் எப்போதும் இளமையாக இருக்க தேங்காய்!….

sangika

முகப்பரு, தோல் சுருக்கத்தை போக்கும் கொத்தமல்லி

nathan

வீட்டிலேயே பிளீச் செய்வது எப்படி?

nathan

உங்களுக்கு மூக்கு சுத்தி தோல் உரியுதா? அதை தடுக்க இதோ சில டிப்ஸ்…

nathan

முகத்தில் படர்ந்துள்ள கருமை நிறத்தை போக்கிடும் குங்குமப் பூ!சூப்பர் டிப்ஸ்

nathan