25.3 C
Chennai
Thursday, Jan 29, 2026
23 658e9b11f0eb6
Other News

விஜயகாந்த் துயில் கொள்ளப்போகும் சந்தனப் பேழை

நுரையீரல் அழற்சி காரணமாக வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்த விஜயகாந்த் நேற்று காலை காலமானார். நேற்று, விஜயகாந்தின் உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் பொதுமக்களுக்காகவும், அரசியல் தலைவர்களுக்காகவும் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.

இன்று பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை தீவுத்திடலில் அவரது உடல் வைக்கப்பட்டது. அங்கு, ஆயிரக்கணக்கில் மக்கள் குவிந்து அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

23 658e9b112fcec

தற்போது, விஜயகாந்தின் உடல் சென்னை தீவுத்திடலில் இருந்து தேமுதிக அலுவலகத்திற்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது. அங்கு கொண்டு வரப்பட்டு தேமுதிக தலைமை அலுவலகத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது.

விஜயகாந்தின் உடலை தாங்கும் சந்தனப் பேழை தயாராகியிருக்கிறது. அந்த சந்தன பேழையில் ‘புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த்’ என்று பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், விஜயகாந்த் துயில் கொள்ள போகும் சந்தன பேழையில் நிறுவனத் தலைவர், தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்றும் பொறிக்கப்பட்டுள்ளது.

23 658e9b11f0eb6

அவரது இறுதி நிகழ்ச்சிக்காக உருவாக்கப்பட்ட சந்தனப் பேழை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

Related posts

ஓரின சேர்க்கையாளர்களுக்குள் வன்முறை: 2 ஆண்கள் கூட்டு பலாத்காரம்

nathan

உங்க ராசிப்படி நீங்கள் எப்படிப்பட்ட காதலராக இருப்பீங்க?தெரிந்துகொள்வோமா?

nathan

காதலியை மோசம் செய்த விக்ரமன் -பாலியல் தொல்லை

nathan

ரவீந்தர் மஹாலக்ஷ்மி..!மேலாடையை கழட்டி டாப் ஆங்கிளில் போஸ்!

nathan

6 மனைவிகளை கட்டிக்கொண்டு விழிபிதுங்கி நின்ற கணவர்…யாரை முதலில் கர்ப்பமாக்குவது

nathan

வீடு கிரகப்பிரவேசம் செய்ய நல்ல மாதம்

nathan

நாட்டாமை படத்தில் இந்த பெண்ணை ஞாபகம் இருக்கா?

nathan

இரும்புச்சத்து குறைபாடு : உங்கள் இரும்பு உட்கொள்ளலை அதிகரிக்க சிறந்த உணவுகள்

nathan

ஆஸ்திரேலியாவில் சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ள விமான ஊழியர்!!

nathan