25.8 C
Chennai
Wednesday, Jan 28, 2026
1597609 state 08
Other News

திடீரென கடல் உள்வாங்கியதால் பரபரப்பு..!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து திருச்செந்தூருக்கு வரும் பக்தர்கள் புனிதநீரில் நீராடி முருகனை தரிசனம் செய்கின்றனர்.

 

இந்நிலையில் திருச்செந்தூரில் இன்று திடீரென 100 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கியது. இதன் காரணமாக, கடல் பாறைகள் வெளிப்படத் தொடங்கின. பக்தர்கள் அதில் நின்று படங்களை எடுத்துச் செல்கின்றனர். திருச்செந்தூரில் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் கடல் உள்வாங்கி பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

கார் வாங்கிய பிக் பாஸ் தனலட்சுமி

nathan

காமெடி நடிகரிலிருந்து ஹீரோவாக மாறிய சந்தானம்

nathan

வனிதாவாக மாறிய ஜோவிகா – வயது வித்யாசம் பார்க்காமல் பிரதீப்பை வாடா,போடா என்று திட்டிய ஜோவிகா

nathan

விடுதி கழிவறையில் ரகசிய கேமரா.. இளைஞரின் செயலால் அதிர்ச்சி

nathan

சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை அந்தரங்க வீடியோ -லீக் செய்தது இவன் தான்..

nathan

ஸ்லோவாகியா பிரதமரின் துப்பாக்கிச் சூடு வீடியோ: பிரதமர் மோடி கண்டனம்

nathan

இதை நீங்களே பாருங்க.!- அது தெரியும் அளவுக்கு ஹாட் போஸ் கொடுத்துள்ள ப்ரியா ஆனந்த் – உருகும் ரசிகர்கள்..!

nathan

டிகிரி முடித்து வேலை கிடைக்காத விரக்தியில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!

nathan

விசித்ராவின் ஒரு நாள் சம்பளமே இவ்வளவா?

nathan