22.4 C
Chennai
Saturday, Dec 13, 2025
1597609 state 08
Other News

திடீரென கடல் உள்வாங்கியதால் பரபரப்பு..!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து திருச்செந்தூருக்கு வரும் பக்தர்கள் புனிதநீரில் நீராடி முருகனை தரிசனம் செய்கின்றனர்.

 

இந்நிலையில் திருச்செந்தூரில் இன்று திடீரென 100 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கியது. இதன் காரணமாக, கடல் பாறைகள் வெளிப்படத் தொடங்கின. பக்தர்கள் அதில் நின்று படங்களை எடுத்துச் செல்கின்றனர். திருச்செந்தூரில் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் கடல் உள்வாங்கி பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

நரம்பு தளர்ச்சி அறிகுறிகள்

nathan

கிளாமர் குயினாக மாறிய ஸ்ரீதேவி மகள்!!போட்டோஷூட்

nathan

ஜி.பி.முத்து வேதனை பதிவு..! ‘நிம்மதியே இல்ல.. அடுத்தவங்களை நம்பி எதுவுமே செய்யக்கூடாது’

nathan

டாடா குழுமத்தில் இளம் வயது சிஇஓ

nathan

திருமணத்திற்கு முன் தம்பதிகள் ஏன் இரத்த வகையை பரிசோதிக்க வேண்டும்

nathan

ரசிகர் போர்த்த வந்த சால்வயை தூக்கி எறிந்த சிவகுமார்

nathan

நடிகை லொஸ்லியாவின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா!வெளிவந்த தகவல் !

nathan

மருமகனுக்கு குடைபிடித்த ஆக்ஷன் கிங்..

nathan

அனிதா சம்பத் புதிய வீட்டின் கிரகப்பிரவேசம்

nathan