28.8 C
Chennai
Wednesday, Jun 11, 2025
1597609 state 08
Other News

திடீரென கடல் உள்வாங்கியதால் பரபரப்பு..!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து திருச்செந்தூருக்கு வரும் பக்தர்கள் புனிதநீரில் நீராடி முருகனை தரிசனம் செய்கின்றனர்.

 

இந்நிலையில் திருச்செந்தூரில் இன்று திடீரென 100 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கியது. இதன் காரணமாக, கடல் பாறைகள் வெளிப்படத் தொடங்கின. பக்தர்கள் அதில் நின்று படங்களை எடுத்துச் செல்கின்றனர். திருச்செந்தூரில் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் கடல் உள்வாங்கி பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

மதுரை புதூரில் முன்னாள் ராணுவ வீரர் மனைவி, மகளுடன் எடுத்த விபரீத முடிவு!!

nathan

முழுமையாக குணமடையாததால் அமெரிக்கா சென்றார் சமந்தா

nathan

ஓணம் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட நடிகை மீனா

nathan

உங்க முகத்தில் இந்த அறிகுறிகள் இருந்தா உங்க உடம்புல முக்கியமான வைட்டமின் குறைவாக இருக்காம்…தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

சற்றுமுன் நடிகர் சத்யராஜின் தாயார் காலமானார்

nathan

விஜயகுமார் முதல் மகளின் பிறந்தநாள் கொண்டாட்டம்

nathan

டாடா குழுமத்தில் இளம் வயது சிஇஓ

nathan

சென்னையில் மனைவியை கதறவிட்டு கொன்ற கணவர்.!

nathan

முதலிரவு முடிந்த நகை, பணத்துடன் எஸ்கேப்பான மனைவி!!

nathan