35.5 C
Chennai
Saturday, May 31, 2025
1597609 state 08
Other News

திடீரென கடல் உள்வாங்கியதால் பரபரப்பு..!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து திருச்செந்தூருக்கு வரும் பக்தர்கள் புனிதநீரில் நீராடி முருகனை தரிசனம் செய்கின்றனர்.

 

இந்நிலையில் திருச்செந்தூரில் இன்று திடீரென 100 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கியது. இதன் காரணமாக, கடல் பாறைகள் வெளிப்படத் தொடங்கின. பக்தர்கள் அதில் நின்று படங்களை எடுத்துச் செல்கின்றனர். திருச்செந்தூரில் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் கடல் உள்வாங்கி பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

வீட்டை விட்டு வெளியேறிய கூல் சுரேஷ்-பிரதீப் சொன்ன தகாத வார்த்தை…

nathan

7 வயது சிறுமி எடுத்த புகைப்படம்- உலக அமைதிக்கான புகைப்பட விருதை வென்றது!

nathan

கணவருடன் சுற்றுலா சென்ற நடிகை குஷ்பு

nathan

தனுஷும் என் கணவரும் ஒரே படுக்கையில்!

nathan

பங்குனி 18 செவ்வாய்க்கிழமை ராசிபலன்

nathan

21 ஆண்டுகள் கழித்து உலகக் கோப்பை செஸ் இறுதிப்போட்டியில் விளையாடும் இந்தியர்

nathan

காதல் தம்பதி வெட்டி படுகொலை.. பெண்ணின் தந்தை அதிரடி கைது!

nathan

சஞ்சீவ் பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய ஆல்யா மானசா

nathan

அடேங்கப்பா! இதுவரை இல்லாத மோசமான கவர்ச்சி உடையில் பிக்பாஸ் ரித்விகா ..!

nathan