31.6 C
Chennai
Saturday, Jun 20, 2026
Other News

வெளிச்சத்திற்கு வரும் சுந்தர் சி காதல்.. கடுப்பாகிய குஷ்பு

விமர்சகர் பயில்வான் சுந்தர் சியின் முன்னாள் காதலி பற்றி பேசினார்.

கமர்ஷியல் தமிழ் படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்த இயக்குனர் சுந்தர் சி.

‘முறைமாமன்’ படத்தை இயக்கியபோது நடிகை குஷ்புவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இயக்குனர் மட்டுமின்றி பல படங்களில் ஹீரோவாகவும் நடித்தவர் சுந்தர் சி.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் சுந்தர் சி கூறுகையில், ‘குஷ்பு இல்லாவிட்டால் நான் சௌந்தர்யாவை ப்ரோபோஸ் செய்திருப்பேன்…’ என்று குஷ்புவிடம் பலமுறை பேசியுள்ளேன். இதனால், நான் இயக்கும் எந்தப் படத்திலும் சௌந்தர்யாவை நடிக்க வைக்க மாட்டேன் என்று குஷ்பு சபதம் எடுத்தார்.

 

இதற்கு பதிலளிக்கும் விதமாக, விமர்சகர் பயில்வான் சுந்தர் சி பற்றிய பல உண்மைகளை வெளிப்படுத்தினார்.

அதாவது, “ நடிகர் சுந்தர் சி இயக்குநர் மணிவண்ணனிடம் உதவியாளராக இருந்தார். இவரிடம் பெரியளவு கிரியேட்டிவிட்டி இருப்பதாக எனக்கு தெரியவில்லை. “ உள்ளத்தை அள்ளித்தா” படத்தில் தான் முதல் முறையாக ரம்பாவின் தொடையை காட்டினார். ரம்பா தொடை மூலம் முன்னுக்கு வந்தவர் என்றால் அது சுந்தர் சி.

இந்த கதையை மனைவி முன்னுக்கு சொல்லும் அளவிற்கு உங்களுக்கு துளிர் விட்டு போச்சா, வீட்டுக்கு போங்க, குஷ்புவிடம் அடி நிச்சயம் இருக்கு..” என பேசியுள்ளார்.

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

வெளிச்சத்திற்கு வரும் சுந்தர் சி காதல்.. கடுப்பாகிய குஷ்பு- ஏற்றி விட்டு வேடிக்கை பார்க்கும் பயில்வான் | Bayilvan Ranganathan Criticized Director Sundar C

பேட்டியை பார்த்த ரசிகர்கள், “ மறைந்த நடிகர்கள் பற்றிய செய்திகளை பரப்புவது தவறு..” என்பது போல் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Related posts

இவர்களுக்கும் காதலுக்கும் செட்டே ஆகாதாம்…

nathan

பிக் பாஸ் சீசன் 8 டைட்டில் வின்னர் யார் தெரியுமா?

nathan

திருமண நாளில் அப்பா ஆகப்போவதை அறிவித்த புகழ்

nathan

ஆதரவற்ற குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்ட நடிகை சமந்தா

nathan

சனி பெயர்ச்சி, இந்த ராசிகளுக்கு ராஜயோகம்.. முழு ராசிபலன் இதோ

nathan

EXCLUSIVE Jaime King Responds to Trolls Who Shame Her for Being ‘Too Skinny’

nathan

பசங்க பட நடிகர் கிஷோர் அப்பாவாக போறாரா?

nathan

ரூ 600 கோடியை நெருங்கிய ஜெய்லர் வசூல்

nathan

இந்த ராசிக்காரங்கள மக்கள் எப்பவும் தப்பாதான் புரிஞ்சிக்கிறாங்களாம்…

nathan