27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
baby55 1579685405
Other News

போதைப்பொருள் வாங்க பணம் இல்லாததால் குழந்தைகளை விற்ற பெற்றோர்

போதைப்பொருள் வாங்க பணம் இல்லாததால் இரண்டு குழந்தைகளை விற்ற பெற்றோர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை அந்தேரி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரில், போதைப்பொருள் வாங்குவதற்காக தனது சகோதரரும், அவரது மனைவியும் இரண்டு வயது ஆண் குழந்தையையும், ஒரு மாத பெண் குழந்தையையும் மற்றவர்களுக்கு ரூ.74,000-க்கு விற்றுள்ளனர்.

புகாரின் பேரில் போலீசார் விரைந்து செயல்பட்டு ஒரு மாத பெண் குழந்தையை மீட்டனர். மேலும் 2 வயது சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.

அதன்பேரில், குழந்தைகளின் தந்தை சபீர், தாய் சானியா கான் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.விசாரணையில், குழந்தைகளை விற்ற ஏஜென்ட் உஷா ரத்தோட், குழந்தைகளை பணம் கொடுத்து வாங்கிய ஷகில் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்

Related posts

கள்ளக் காதலியுடன் சேர்ந்து கொடுமை செய்த கணவர்

nathan

இந்த வாரம் சிக்கினது யாரு தெரியுமா?அடுத்த ரெட் கார்ட்டிற்கு பிளான் போட்ட மாயா..

nathan

நடிகை ரேஷ்மாவின் வைரல் போட்டோக்கள் !!

nathan

24 வயது இளைய நபருடன் சென்ற தாய்!

nathan

பட்டாம்பூச்சி போல் ஜொலிக்கும் லாஸ்லியா

nathan

50 வயதில் இரண்டாவது திருமணமா? அதிரடி முடிவு

nathan

முதல் கணவரால் அந்த பழக்கத்திற்கு ஆளான ஊர்வசி..

nathan

2024 இல் இந்த ராசியினர் காதல் வாழ்க்கை சூப்பரா இருக்குமாம்…

nathan

ரூ.1.25 கோடி வென்ற சேவல்

nathan