27.8 C
Chennai
Saturday, Dec 13, 2025
baby55 1579685405
Other News

போதைப்பொருள் வாங்க பணம் இல்லாததால் குழந்தைகளை விற்ற பெற்றோர்

போதைப்பொருள் வாங்க பணம் இல்லாததால் இரண்டு குழந்தைகளை விற்ற பெற்றோர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை அந்தேரி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரில், போதைப்பொருள் வாங்குவதற்காக தனது சகோதரரும், அவரது மனைவியும் இரண்டு வயது ஆண் குழந்தையையும், ஒரு மாத பெண் குழந்தையையும் மற்றவர்களுக்கு ரூ.74,000-க்கு விற்றுள்ளனர்.

புகாரின் பேரில் போலீசார் விரைந்து செயல்பட்டு ஒரு மாத பெண் குழந்தையை மீட்டனர். மேலும் 2 வயது சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.

அதன்பேரில், குழந்தைகளின் தந்தை சபீர், தாய் சானியா கான் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.விசாரணையில், குழந்தைகளை விற்ற ஏஜென்ட் உஷா ரத்தோட், குழந்தைகளை பணம் கொடுத்து வாங்கிய ஷகில் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்

Related posts

உங்க ராசிப்படி உங்களுக்குள் இருக்கும் மோசமான தீயகுணம் என்ன தெரியுமா? தெரிந்துகொள்வோமா?

nathan

தமிழ் சினிமா இயக்குநர் திடீர் மரணம்..

nathan

அடேங்கப்பா! குட்டையான உடை அணிந்தபடி டிக்டாக்கில்.. கவர்ச்சியான குத்தாட்டம் போட்ட நடிகை லட்சுமி ராய்..!

nathan

பிக்பாஸ் பாவனியை காதலித்து ஏமாற்றிவிட்டாரா அமீர்?

nathan

கமல் பயன்படுத்திய புல்லட் பைக் : வெளியிட்ட அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சி…!

nathan

ராஜஸ்தானில் வீர மரணமடைந்த தமிழக ராணுவ வீரர்

nathan

பெண் வேடத்தில் சிறகடிக்க ஆசை தொடர் நடிகர்

nathan

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய கடல் பட கதாநாயகி

nathan

எல்லோரும் என்னை அந்த விஷயத்தில் யூஸ் பண்ணிகிட்டு போயிட்டாங்க…

nathan