29.7 C
Chennai
Wednesday, Jun 25, 2025
baby55 1579685405
Other News

போதைப்பொருள் வாங்க பணம் இல்லாததால் குழந்தைகளை விற்ற பெற்றோர்

போதைப்பொருள் வாங்க பணம் இல்லாததால் இரண்டு குழந்தைகளை விற்ற பெற்றோர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை அந்தேரி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரில், போதைப்பொருள் வாங்குவதற்காக தனது சகோதரரும், அவரது மனைவியும் இரண்டு வயது ஆண் குழந்தையையும், ஒரு மாத பெண் குழந்தையையும் மற்றவர்களுக்கு ரூ.74,000-க்கு விற்றுள்ளனர்.

புகாரின் பேரில் போலீசார் விரைந்து செயல்பட்டு ஒரு மாத பெண் குழந்தையை மீட்டனர். மேலும் 2 வயது சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.

அதன்பேரில், குழந்தைகளின் தந்தை சபீர், தாய் சானியா கான் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.விசாரணையில், குழந்தைகளை விற்ற ஏஜென்ட் உஷா ரத்தோட், குழந்தைகளை பணம் கொடுத்து வாங்கிய ஷகில் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்

Related posts

விண்கலம் நிலவில் மோதியது -முயற்சி தோல்வி

nathan

சம்பந்தன் மறைவு – தலைவர்கள் இரங்கல்!

nathan

பிறந்தநாளை கொண்டாடிய பிக் பாஸ் ஆயிஷா

nathan

சொந்தமாக வீடு கட்டி கிரஹபிரவேசம் செய்த “எருமசாணி” விஜய்.! வீடியோ.!

nathan

உறவுக்கு வர மறுத்த இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம்!!

nathan

பிக் பாஸ் வீட்டுக்குள் நடிகை ஷகீலா! பெரிய ஏமாற்றம்

nathan

நெப்போலியன் மகன் திருமணம்… அவரால் குழந்தை பெற்று கொள்ள முடியும்

nathan

50 வயசில்.. 20 வயசு பெண் போல் -ஐஸ்வர்யா ராய்! கலாய்க்கும் நெட்டிசன்கள்!

nathan

ரூ.66 லட்சம் சம்பளத்தில் தன்மய் பக்ஷி என்ற 13 வயது சிறுவன் கூகுளில் வேலை செய்கிறாரா?

nathan