28.3 C
Chennai
Tuesday, Feb 18, 2025
baby55 1579685405
Other News

போதைப்பொருள் வாங்க பணம் இல்லாததால் குழந்தைகளை விற்ற பெற்றோர்

போதைப்பொருள் வாங்க பணம் இல்லாததால் இரண்டு குழந்தைகளை விற்ற பெற்றோர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை அந்தேரி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரில், போதைப்பொருள் வாங்குவதற்காக தனது சகோதரரும், அவரது மனைவியும் இரண்டு வயது ஆண் குழந்தையையும், ஒரு மாத பெண் குழந்தையையும் மற்றவர்களுக்கு ரூ.74,000-க்கு விற்றுள்ளனர்.

புகாரின் பேரில் போலீசார் விரைந்து செயல்பட்டு ஒரு மாத பெண் குழந்தையை மீட்டனர். மேலும் 2 வயது சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.

அதன்பேரில், குழந்தைகளின் தந்தை சபீர், தாய் சானியா கான் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.விசாரணையில், குழந்தைகளை விற்ற ஏஜென்ட் உஷா ரத்தோட், குழந்தைகளை பணம் கொடுத்து வாங்கிய ஷகில் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்

Related posts

ரோட்டிலேயே புடவையை சொருகி குத்தாட்டம் போட்ட பூர்ணிமா

nathan

நடிகர் சூர்யாவின் பிரமாண்ட வீடு

nathan

1,700 அறைகள் கொண்ட அரண்மனை 5,000 சொகுசு கார்கள்,

nathan

டைட்டில் வின்னர் அர்ச்சனாவிற்கு குவிந்த பரிசுகள்…

nathan

நயன்,விக்கி இருவரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

nathan

குழந்தையை கொஞ்சுவதுபோல் பையில் மறைத்து தூக்கிச் சென்ற பெண்கள்

nathan

மணிவண்ணன் குடிச்சதால இறக்கல; காரணம் இதுதான்

nathan

உக்ரேனிய மருத்துவரின் பேச்சால் வெடித்த சர்ச்சை !ரஷ்ய வீரர்களுக்கு ஆண்மை நீக்கம்?

nathan

திக் திக் நிமிடங்கள்! உடைந்து சிதறிய சந்திரயான்- 2! (வீடியோ)

nathan