baby55 1579685405
Other News

போதைப்பொருள் வாங்க பணம் இல்லாததால் குழந்தைகளை விற்ற பெற்றோர்

போதைப்பொருள் வாங்க பணம் இல்லாததால் இரண்டு குழந்தைகளை விற்ற பெற்றோர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை அந்தேரி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரில், போதைப்பொருள் வாங்குவதற்காக தனது சகோதரரும், அவரது மனைவியும் இரண்டு வயது ஆண் குழந்தையையும், ஒரு மாத பெண் குழந்தையையும் மற்றவர்களுக்கு ரூ.74,000-க்கு விற்றுள்ளனர்.

புகாரின் பேரில் போலீசார் விரைந்து செயல்பட்டு ஒரு மாத பெண் குழந்தையை மீட்டனர். மேலும் 2 வயது சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.

அதன்பேரில், குழந்தைகளின் தந்தை சபீர், தாய் சானியா கான் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.விசாரணையில், குழந்தைகளை விற்ற ஏஜென்ட் உஷா ரத்தோட், குழந்தைகளை பணம் கொடுத்து வாங்கிய ஷகில் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்

Related posts

மங்கை படத்தின் ட்ரைலர் வெளியாகியது

nathan

பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு எலக்ட்ரிக் SUV பரிசளித்த ஆனந்த் மஹிந்திரா!

nathan

கண்டித்தும் கேட்காத நண்பன்.-மனைவியுடன் கள்ளக்காதல்..

nathan

நடிகர் தனுஷ் ஆதங்கம் “எது செய்தாலும் குறை சொல்ல ஒரு கூட்டம்…” –

nathan

பிச்சையெடுத்தே ரூ.7.5 கோடி சொத்து: உலகின் கோடீஸ்வர பிச்சைக்காரர்!

nathan

அடுத்தடுத்து விவாகரத்து பெறும் தனுஷின் நண்பர்கள்..

nathan

மகள் செய்த வினோத செயல்!பல ஆண்களுடன் தகாத உறவில் தாய்

nathan

இன்று SKY செய்த தரமான சம்பவம்! வைரலாகும் புகைப்படம்

nathan

வெளிநாட்டில் எந்தெந்த இடங்களில் லியோ எவ்வளவு வசூல் தெரியுமா..

nathan