32.3 C
Chennai
Sunday, Apr 27, 2025
baby55 1579685405
Other News

போதைப்பொருள் வாங்க பணம் இல்லாததால் குழந்தைகளை விற்ற பெற்றோர்

போதைப்பொருள் வாங்க பணம் இல்லாததால் இரண்டு குழந்தைகளை விற்ற பெற்றோர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை அந்தேரி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரில், போதைப்பொருள் வாங்குவதற்காக தனது சகோதரரும், அவரது மனைவியும் இரண்டு வயது ஆண் குழந்தையையும், ஒரு மாத பெண் குழந்தையையும் மற்றவர்களுக்கு ரூ.74,000-க்கு விற்றுள்ளனர்.

புகாரின் பேரில் போலீசார் விரைந்து செயல்பட்டு ஒரு மாத பெண் குழந்தையை மீட்டனர். மேலும் 2 வயது சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.

அதன்பேரில், குழந்தைகளின் தந்தை சபீர், தாய் சானியா கான் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.விசாரணையில், குழந்தைகளை விற்ற ஏஜென்ட் உஷா ரத்தோட், குழந்தைகளை பணம் கொடுத்து வாங்கிய ஷகில் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்

Related posts

மாநாடு திரைப்படம் குறித்து மனம் திறந்த வெங்கட் பிரபு

nathan

நடிகை ரேஷ்மாவின் வைரல் போட்டோக்கள் !!

nathan

தினேஷுக்கு எதிராக களம் இறங்கிய ரட்சிதா மஹாலட்சுமி.!

nathan

உடலில் தேங்கியிருக்கும் கொழுப்பினால் அவதியா?அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

தாய்ப்பால் கொடுத்த போது பெண்பரிதாபமாக உயிரிழந்த சோகம்!!

nathan

வேறு ஒரு வாலிபருடன் மனைவி ஓட்டம் பிடித்ததை பிரியாணி- மது விருந்துடன் கொண்டாடிய கணவர்

nathan

தென்றல் சீரியல் நாயகி ஸ்ருதியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

nathan

Blacksheep விக்னேஷ்காந்த் பொங்கல் கொண்டாட்டம்

nathan

பிரதமர் மோடி பெருமிதம் – திருவள்ளுவரின் எழுத்துக்கள் உலகம் முழுவதையும் ஊக்குவிக்கின்றது

nathan