25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
denies2
Other News

உயர்நீதிமன்றம் அதிரடி! திருமணமான மகன் இறந்துவிட்டால் சொத்தில் தாய்க்கு பங்கு கிடையாது…

இந்திய வாரிசுரிமைச் சட்டத்தின் கீழ், திருமணமான மகன் இறந்தால், தாய் தன் மகனின் சொத்தில் பங்கு கோர முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

நாகையைச் சேர்ந்த மோசஸ், 2012ல் இறந்தபோது, ​​பவுலின் தாயார் மேரி, அவரது சொத்தில் பங்கு கேட்டு வழக்கு தொடர்ந்தார். தாய்க்கு சொத்தில் பங்கு வழங்க வேண்டும் என நாகை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து மோசஸின் மனைவி ஆக்னஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவ வழக்கறிஞர் மித்ர நேஷா நியமிக்கப்பட்டார், நீதிபதி சுப்பிரமணியன் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ஆகியோர் விசாரணை நடத்தினர். வாரிசுரிமைச் சட்டப் பிரிவு 42ன்படி கணவர் இறந்தால் அவரது விதவை மற்றும் குழந்தைகளுக்கு மட்டுமே சொத்தில் பங்கு இருக்கும் என்று வழக்கறிஞர் மித்ர நேஷா விளக்கம் அளித்தார்.

Related posts

கனடாவில் இருந்து வெளியேறும் பலர் : முக்கிய அறிவிப்பு!!

nathan

திரிஷா குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த மன்சூர் அலிகான்…!

nathan

நடிகை சன்னி லியோனியின் சொத்து மதிப்பு

nathan

‘சாக்கடைக்குள் காலை வச்சிட்டேன்’ சுந்தரா ட்ராவல்ஸ் ராதா

nathan

பூங்காவுக்குச் சென்றருக்குக் கிடைத்தது வைரக்கல்

nathan

வைரலாகும் சாண்டி மாஸ்டரின் மச்சினி போட்டோஸ்..!

nathan

பிரதமர் மோடி பெருமிதம் – திருவள்ளுவரின் எழுத்துக்கள் உலகம் முழுவதையும் ஊக்குவிக்கின்றது

nathan

Get Together-ல் மகிழ்ச்சியை பகிர்ந்த 90ஸ் நடிகைகள்

nathan

உயிரிழந்த காதலன்… துக்கம் தாங்காமல் பிளஸ்-2 மாணவி எடுத்த விபரீத முடிவு

nathan