22.8 C
Chennai
Sunday, Dec 14, 2025
denies2
Other News

உயர்நீதிமன்றம் அதிரடி! திருமணமான மகன் இறந்துவிட்டால் சொத்தில் தாய்க்கு பங்கு கிடையாது…

இந்திய வாரிசுரிமைச் சட்டத்தின் கீழ், திருமணமான மகன் இறந்தால், தாய் தன் மகனின் சொத்தில் பங்கு கோர முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

நாகையைச் சேர்ந்த மோசஸ், 2012ல் இறந்தபோது, ​​பவுலின் தாயார் மேரி, அவரது சொத்தில் பங்கு கேட்டு வழக்கு தொடர்ந்தார். தாய்க்கு சொத்தில் பங்கு வழங்க வேண்டும் என நாகை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து மோசஸின் மனைவி ஆக்னஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவ வழக்கறிஞர் மித்ர நேஷா நியமிக்கப்பட்டார், நீதிபதி சுப்பிரமணியன் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ஆகியோர் விசாரணை நடத்தினர். வாரிசுரிமைச் சட்டப் பிரிவு 42ன்படி கணவர் இறந்தால் அவரது விதவை மற்றும் குழந்தைகளுக்கு மட்டுமே சொத்தில் பங்கு இருக்கும் என்று வழக்கறிஞர் மித்ர நேஷா விளக்கம் அளித்தார்.

Related posts

அஜித் பங்குபெறும் 24 Hours ரேஸ் தொடங்கியது..

nathan

இந்த ராசிக்காரராங்க நண்பர்களுக்கு உதவ உயிரையும் கொடுப்பாங்களாம்…

nathan

மரண படுக்கையில் மனைவி- முன்னாள் காதலனுடன் ஒருமுறை உறவு;

nathan

ரூ.100 கோடி கிளப்பில் ‘மார்க் ஆண்டனி’

nathan

எலான் மஸ்க்கின் கனேடிய குடியுரிமைக்கு ஆபத்து?

nathan

அதை பின்னாடி செய்தால் சங்கு தான்.. ஆல்யா மானசா வீடியோ..

nathan

வைரலாகும் ஓவியாவில் கலக்கல் புகைப்டங்கள்… எப்படி மாறிட்டாங்க!

nathan

இந்த புகைப்படத்தில் இருக்கும் முன்னணி நடிகை யார் தெரியுமா..

nathan

இதை நீங்களே பாருங்க.! Tattoo தெரியும் அளவுக்கு Tight உடை அணிந்து, Hot Selfie எடுத்த திரிஷா !

nathan