32.6 C
Chennai
Friday, Jul 18, 2025
sand
Other News

இந்தியா வெற்றிபெற மணல் சிற்பம் வரைந்து வாழ்த்திய சுதா்சன் பட்நாயக்

சுதர்சன் பட்நாயக் ஒரிசாவை சேர்ந்தவர். உலகில் நடக்கும் அனைத்திலும் தயங்காமல் தன் கருத்தை வெளிப்படுத்தும் சிறந்த மணல் சிற்பி. ஒரிசா கடற்கரையில் எந்த ஒரு விஷயத்திற்கும் சம்மந்தமான மணல் சிற்பங்களை வரைந்தவர். பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.sand

இந்நிலையில், உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி நாளை அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இந்திய அணிக்கு பல்வேறு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மணல் சிற்பக் கலைஞர் சுத்சன் பட்நாயக், கடற்கரையில் மணல் சிற்பம் வரைந்து, உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா வெல்ல வேண்டும் என்று வாழ்த்தினார். மணல் சிற்பத்தை முடிக்க சுமார் 6 மணி நேரம் ஆனது. இதற்காக 500 கிண்ணங்களையும் 300 கிரிக்கெட் பந்துகளையும் பயன்படுத்தினார்.

Related posts

கோயிலில் இயக்குனர் அட்லி சாமி தரிசனம்!

nathan

கேன்டீனில் பாத்திரம் கழுவியவர் இன்று ரூ.75 கோடி ஈட்டும் உணவக உரிமையாளர்!

nathan

அடேங்கப்பா! நடிகை ஷாலு ஷம்மு வெளியிட்ட செம்ம ஹாட்டான புகைப்படங்கள்..!

nathan

2025 இல் ராஜயோகம் பெற போகும் 3 ராசிக்காரர்கள்

nathan

சேரக்கூடாத நட்சத்திரங்கள்

nathan

பவதாரணி இறப்பிற்கு அவர் செய்த சின்ன தவறு தான் காரணம்…

nathan

த்ரிஷாவின் மென்மையான அழகின் ரகசியம்

nathan

DINNER-க்கு சென்ற நடிகை கீர்த்தி சுரேஷ்

nathan

சகோதரிக்கு கணிதம் சொல்லிக்கொடுக்கும் சிறுவன் -விரக்தியடைந்து அழுதா வீடியோ

nathan