31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

கேரளாவில் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொலை

கேரளாவின் ஆலுவா மாவட்டத்தில் வசித்து வந்த பீகாரைச் சேர்ந்த அஸ்பக் ஆலம் என்பவர் ஜூலை 28ஆம் தேதி அதே மாவட்டத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமியை குளிர்பானம் வாங்கித் தருவதாகக் கூறி கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் சிறுமியின் கழுத்தை நெரித்து கொன்று உடலை குப்பை தொட்டியில் வீசியுள்ளார்.

கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி அஸ்பக் ஆலமை கைது செய்தனர். கொலை, பலாத்காரம், ஆதாரங்களை அழித்தல் உள்ளிட்ட 16 பிரிவுகளின் கீழ் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

சம்பவம் நடந்த 34ம் தேதி எர்ணாகுளம் நீதிமன்றத்தில் 800 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இன்று 100வது நாளாக விசாரணை நடந்து வருகிறது. எர்ணாகுளம் போசோ நீதிமன்றம், அஸ்பக் ஆலம் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி என தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் தண்டனை விவரம் வரும் 9ம் தேதி அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Related posts

அயோத்தி ராமர் கோவில் செல்லும் முன் ரஜினி சொல்லிவிட்டு சென்ற விஷயம்

nathan

அடேங்கப்பா! நயன்தாரா ஸ்டைலில் தற்போதைய கணவர் பீட்டர் பாலுடன் பிறந்தநாளை கொண்டாடிய பிக்பாஸ் வனிதா

nathan

கணவனும் வேணும்,ஆசை காதலனும் வேணும்..

nathan

21 ஆண்டுகள் கழித்து உலகக் கோப்பை செஸ் இறுதிப்போட்டியில் விளையாடும் இந்தியர்

nathan

நடிகர் ஜிவி பிரகாஷின் சொத்து மதிப்பு

nathan

இளம் வயதிலேயே போதையில் நடிகை ஷிவானி – வீடியோ..

nathan

கேப்டன் எனக்கு ஊட்டியெல்லாம் விட்டாரு

nathan

ஆர் சுந்தராஜன் குடும்ப புகைப்படங்கள்

nathan

ரூ.70 லட்சம் வருமான பணியில் அமர்ந்த எலக்ட்ரீஷியனின் மகன்!

nathan