30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
Other News

கேரளாவில் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொலை

கேரளாவின் ஆலுவா மாவட்டத்தில் வசித்து வந்த பீகாரைச் சேர்ந்த அஸ்பக் ஆலம் என்பவர் ஜூலை 28ஆம் தேதி அதே மாவட்டத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமியை குளிர்பானம் வாங்கித் தருவதாகக் கூறி கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் சிறுமியின் கழுத்தை நெரித்து கொன்று உடலை குப்பை தொட்டியில் வீசியுள்ளார்.

கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி அஸ்பக் ஆலமை கைது செய்தனர். கொலை, பலாத்காரம், ஆதாரங்களை அழித்தல் உள்ளிட்ட 16 பிரிவுகளின் கீழ் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

சம்பவம் நடந்த 34ம் தேதி எர்ணாகுளம் நீதிமன்றத்தில் 800 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இன்று 100வது நாளாக விசாரணை நடந்து வருகிறது. எர்ணாகுளம் போசோ நீதிமன்றம், அஸ்பக் ஆலம் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி என தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் தண்டனை விவரம் வரும் 9ம் தேதி அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Related posts

வயதில் மூத்த நடிகையை காதலித்து திருமணம் செய்துகொண்ட கிஷோர்

nathan

கலெக்டராக பொறுப்பேற்ற பார்வையற்ற பெண்!

nathan

போலீஸ்காரருடன் ரொமாண்ட்டிக்..ஆடியோவால் பரபரப்பு!!

nathan

ரஷ்மிகா போலி வீடியோவில் இருந்த ஒரிஜினல் பெண் ஜாரா பட்டேல்

nathan

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறும் 2 நபர்கள்.!

nathan

detan meaning in tamil – சூரிய கதிர்களின் பாதிப்பால் தோலில் ஏற்பட்ட கருமை

nathan

விவசாயியை ஒரே மாதத்தில் கோடீஸ்வரன் ஆக்கிய ’வெங்காயம்’

nathan

மகிழ்ச்சியாக வீடியோ வெளியிட்ட நடிகை லைலா…!

nathan

‘விந்து ’ மூலம் மாதம் ரூ.24 லட்சம் வருமானம் ஈட்டும் காளை!

nathan