30.8 C
Chennai
Monday, May 20, 2024
IoPb6jKlpg
Other News

கேரளாவில் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொலை

கேரளாவின் ஆலுவா மாவட்டத்தில் வசித்து வந்த பீகாரைச் சேர்ந்த அஸ்பக் ஆலம் என்பவர் ஜூலை 28ஆம் தேதி அதே மாவட்டத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமியை குளிர்பானம் வாங்கித் தருவதாகக் கூறி கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் சிறுமியின் கழுத்தை நெரித்து கொன்று உடலை குப்பை தொட்டியில் வீசியுள்ளார்.

கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி அஸ்பக் ஆலமை கைது செய்தனர். கொலை, பலாத்காரம், ஆதாரங்களை அழித்தல் உள்ளிட்ட 16 பிரிவுகளின் கீழ் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

சம்பவம் நடந்த 34ம் தேதி எர்ணாகுளம் நீதிமன்றத்தில் 800 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இன்று 100வது நாளாக விசாரணை நடந்து வருகிறது. எர்ணாகுளம் போசோ நீதிமன்றம், அஸ்பக் ஆலம் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி என தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் தண்டனை விவரம் வரும் 9ம் தேதி அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Related posts

ஆண்நபர்கள் முன்னால் அப்படி நிற்கும் அமலா பால்…

nathan

ஆட்டிட்டு வரனே சொன்னதிற்கு பஞ்சாயத்தை கூட்டிய பூர்ணிமா

nathan

செ-க்ஸ் பார்ட்டி – கலந்து கொண்ட நடிகை ஸ்ரீதேவி மகள்?

nathan

மகளின் திருமணத்தில் முன்னாள் மனைவிக்கு முத்தம்..

nathan

ஹார்மோன் பிரச்சனைகளை சரிசெய்யும் உணவுகள்

nathan

சாதித்து காட்டிய எலி வளை தொழிலாளர்கள்…! யார் இவர்கள்..?

nathan

அபிஷேக் சைதன்யாவை மணந்தபோது-ஒரே பாலின ஜோடி

nathan

மனைவியை சுட்டுக் கொலை செய்த கணவர் : மாரடைப்பால் மரணம்!!

nathan

எல்லாமே தெரியுது.. பிரியா பவானி ஷங்கரா இது..?

nathan