27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
IoPb6jKlpg
Other News

கேரளாவில் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொலை

கேரளாவின் ஆலுவா மாவட்டத்தில் வசித்து வந்த பீகாரைச் சேர்ந்த அஸ்பக் ஆலம் என்பவர் ஜூலை 28ஆம் தேதி அதே மாவட்டத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமியை குளிர்பானம் வாங்கித் தருவதாகக் கூறி கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் சிறுமியின் கழுத்தை நெரித்து கொன்று உடலை குப்பை தொட்டியில் வீசியுள்ளார்.

கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி அஸ்பக் ஆலமை கைது செய்தனர். கொலை, பலாத்காரம், ஆதாரங்களை அழித்தல் உள்ளிட்ட 16 பிரிவுகளின் கீழ் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

சம்பவம் நடந்த 34ம் தேதி எர்ணாகுளம் நீதிமன்றத்தில் 800 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இன்று 100வது நாளாக விசாரணை நடந்து வருகிறது. எர்ணாகுளம் போசோ நீதிமன்றம், அஸ்பக் ஆலம் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி என தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் தண்டனை விவரம் வரும் 9ம் தேதி அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Related posts

மைனா நந்தினியின் Back பெருசா இருக்க இது தான் காரணம்..

nathan

இறந்த மனைவிக்கு சிலை வைத்த 70 வயது முதியவர் செய்த செயல்…

nathan

விவாகரத்து பெற்ற பிரபு மகள்… இரண்டாவது திருமணம்

nathan

| நடிகர் சைஃப் அலிகான் வீட்டுக்கு வந்தது யார்? – திருடனா.. கொலைகாரனா?

nathan

இலங்கை கோயிலுக்கு சென்று வழிப்பட்ட நடிகை ஆண்ட்ரியா!

nathan

எந்த ராசிக்காரர்கள் எந்தெந்த பொருட்களை தானமாக கொடுக்க வேண்டும்..?தெரிஞ்சிக்கங்க…

nathan

பக்தி மயமாக மாறிப்போன டிடி- ஒற்றை படத்துக்கு குவியும் லைக்ஸ்

nathan

விசாரணை வட்டத்தில் விக்ரமன்! பெண் வழக்கறிஞர் பாலியல் புகார் எதிரோலி…

nathan

விஜய் சேதுபதி மகன் சூர்யா சேதுபதி பிறந்தநாள்

nathan