25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
FN 586x341 1
Other News

முதலிரவில் குழந்தை பெற்ற மணமகள்!

முதல் இரவில் வயிற்று வலி என மணப்பெண் கூறியதால் அதிர்ச்சியடைந்த கணவர்.
தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தை சேர்ந்த பெண் கிரேட்டர் நொய்டாவை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.
மேலும் முதலிரவில் மணப்பெண் தனக்கு வயிற்று வலி இருப்பதாக கணவரிடம் கூறியுள்ளார். இதனால், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், ஏழு மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது.

மறுநாள் அவளுக்கு பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து விசாரித்ததில், மணமகளின் குடும்பத்தினருக்கு அவர் கர்ப்பமாக இருப்பது ஏற்கனவே தெரிந்தது. ஆனால் அதை மறைத்து திருமணம் செய்து கொண்டனர்.
முன்னதாக, மணப்பெண்ணின் வயிறு வளர்வது குறித்து கேட்டதற்கு, கல்லை அகற்ற அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. எனவே, அதனால், அவரது வயிறு பெரியதாக உள்ளது என தெரிவித்துள்ளனர்.
அவரது கணவர் வீட்டுக்கு அனுப்பிவிட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related posts

இயற்கை உபாதையை கழிக்கச் சென்ற சிறுமிக்கு நேர்ந்த சோகம்!!

nathan

இரட்டை சகோதரிகளில் ஒருவருக்கு காதலன்..22 வயதாகும் லூபிடா

nathan

ஆயிரம் எபிசோடுகளை கடந்த பாக்கியலட்சுமி சீரியல்..

nathan

விராட் கோலி, அனுஷ்கா சர்மா வேண்டுகோள்!

nathan

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ள புகைப்படம்!

nathan

மகளின் திருமணத்தில் ஊர் பார்க்க கண்கலங்கிய தந்தை!

nathan

உங்க முகத்தில் இந்த அறிகுறிகள் இருந்தா உங்க உடம்புல முக்கியமான வைட்டமின் குறைவாக இருக்காம்…தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

எலும்புகளை குறைந்த வயதிலேயே பலவீனமாக்கும் 5 பழக்கங்கள்! தெரிஞ்சிக்கங்க…

nathan

சுந்தரி சீரியல் நடிகருக்கு பிரபல நடிகையுடன் திருமணம்!

nathan