Other News

இலங்கையில் காதலனுக்காக பொலிஸ் நிலையத்திற்குள் புகுந்து காதலி அட்டகாசம்

Coimbatore near worker murder case police inquiry SECVPF

அம்பலாங்கொட பொலிஸ் நிலையத்திற்குள் நுழைந்த யுவதியொருவர் இரண்டு பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களை கடித்து பலத்த காயங்களுக்கு உள்ளாக்கியுள்ளார்.

பொலிஸ் உத்தியோகத்தரின் கீழ் முதுகையும் மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தரின் விரலையும் கடித்ததில் இளம் பெண் ஒருவர் காயமடைந்துள்ளதுடன், இரண்டு பொலிஸ் அதிகாரிகளை கடித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

 

 

நேற்றிரவு, பலபிட்டிய வைத்தியசாலைக்கு முன்பாக கடமையாற்றும் பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள், குடிபோதையில் வாகனம் செலுத்தியதாக சந்தேகத்தின் பேரில் இரண்டு சகோதரர்களை விசாரணைக்காக அழைத்து வந்தனர்.

இதன் போது இரு இளைஞர்களில் ஒருவரின் காதலி பொலிஸ் நிலையத்திற்குள் புகுந்து அவர்களை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

விசாரணை நடத்தி வந்த இரண்டு பெண் போலீசாரை கடித்து காயப்படுத்தினார். பலத்த காயமடைந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் தற்போது கோட்டை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

திடீரென வெடித்த செல்போன்; இளம் பெண் உடல் கருகி பலி

nathan

ஷாருக்கான், விஜய்யை வைத்து பிரமாண்ட திரைப்படம்

nathan

“பீரியட்ஸ் நேரத்துல அதை கேப்பாங்க..” வாணி போஜன்..!

nathan

அடேங்கப்பா! யாழ்ப்பாண தமிழில் பேசும் கணவருக்கு கொஞ்சு தமிழில் பதில் கொடுக்கும் ரம்பா!

nathan

மாரடைப்பு வராமல் தடுப்பது எப்படி ?

nathan

நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் நடிகை சினேகா!புகைப்படம்

nathan

மகள் ஜோவிகாவிற்கு தந்தை ஆகாஷ் அனுப்பிய காட்சி

nathan

கேரளாவில் ஒரே நேரத்தில் அரசுப் பணிக்கு தேர்வான அம்மா-மகன்!

nathan

ரூ.1 கோடி ஊதியத்தை உதறிவிட்டு கணவருடன் உருவாக்கிய நிறுவனம்

nathan