28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
Coimbatore near worker murder case police inquiry SECVPF
Other News

இலங்கையில் காதலனுக்காக பொலிஸ் நிலையத்திற்குள் புகுந்து காதலி அட்டகாசம்

அம்பலாங்கொட பொலிஸ் நிலையத்திற்குள் நுழைந்த யுவதியொருவர் இரண்டு பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களை கடித்து பலத்த காயங்களுக்கு உள்ளாக்கியுள்ளார்.

பொலிஸ் உத்தியோகத்தரின் கீழ் முதுகையும் மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தரின் விரலையும் கடித்ததில் இளம் பெண் ஒருவர் காயமடைந்துள்ளதுடன், இரண்டு பொலிஸ் அதிகாரிகளை கடித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

 

 

நேற்றிரவு, பலபிட்டிய வைத்தியசாலைக்கு முன்பாக கடமையாற்றும் பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள், குடிபோதையில் வாகனம் செலுத்தியதாக சந்தேகத்தின் பேரில் இரண்டு சகோதரர்களை விசாரணைக்காக அழைத்து வந்தனர்.

இதன் போது இரு இளைஞர்களில் ஒருவரின் காதலி பொலிஸ் நிலையத்திற்குள் புகுந்து அவர்களை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

விசாரணை நடத்தி வந்த இரண்டு பெண் போலீசாரை கடித்து காயப்படுத்தினார். பலத்த காயமடைந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் தற்போது கோட்டை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

மாரி செல்வராஜ் குறித்து கொந்தளித்து பேசிய வடிவேலு

nathan

பிக் பாஸ் 8 -ல் பட்டிமன்ற பேச்சாளர்!

nathan

நாக சைதன்யா – சோபிதா திருமண நிச்சயதார்த்தம்

nathan

கையை வச்சி பண்ணா தான் நல்லா இருக்கும்..! – அனுபவம் பகிர்ந்த விசித்ரா..!

nathan

ஊஞ்சலில் விளையாடிய சிறுவனுக்கு நேர்ந்த சோகம்!!

nathan

ரூ.2,000 நோட்டுகள் உங்கள் கையில் இருந்தால் என்ன செய்ய வேண்டும்?

nathan

தயாரிப்பாளர் லலித்தை போன் செய்து திட்டிய விஜய்!

nathan

பிரபல இந்திய நடிகை வெளியிட்டுள்ள புகைப்படங்கள்

nathan

இ ற ந்த ரசிகரின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் சூர்யா

nathan