24.7 C
Chennai
Saturday, Dec 13, 2025
qq6023 1
Other News

பதிவாளர் அலுவலகத்தில் காதல் திருமண ஜோடி திடீர் தர்ணா : வெளியான தகவல்!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பெரியதாரா பகுதியை சேர்ந்தவர் ஜோஷி. நர்சிங் படிப்பை முடித்துவிட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். அவரைப் போலவே மருத்துவமனையில் பணிபுரிந்த கலைவாணனும் காதலித்து வந்தார்.

 

இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். பெரியோர்கள் சம்மதத்துடன் செப்டம்பர் 13ம் தேதி பெரியதாராவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

 

இதையடுத்து தட்டார்மடம் அருகே கொம்மட்டிக்கோட்டையில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் திருமண சான்றிதழ் கோரி விண்ணப்பித்தனர். ஒரு மாதத்திற்கு மேலாகியும் சான்றிதழ் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் நேற்று ஜோஷி, கலைவாணன் இருவரும் கொம்மட்டிக்கோட்டை பதிவு அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

உளவுத்துறை போலீசார் அங்கு விரைந்து வந்து காதல் ஜோடியை அழைத்து சமாதானம் செய்தனர். பதிவாளரிடம் அழைத்துச் சென்று சான்றிதழ் வழங்குமாறு அறிவுறுத்தினர். பின்னர் விரைவில் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுப்பதாக பதிவாளர் உறுதியளித்ததையடுத்து கலைந்து சென்றனர்.

Related posts

இனி 8 மாதங்களுக்கு இந்த இரண்டு ராசிகளுற்கு ஜாக்பாட் தான்

nathan

இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல்’ – காவிரி கர்நாடகத்தின் சொத்து’

nathan

30 வயதை தொட்டு விட்டீர்களா? கவனமாக இருங்கள்

nathan

பிரியங்கா காந்தி உருக்கம் ! “தந்தையின் சிதைந்த உடலை சேகரிக்க முதன்முறையாக தமிழகம் வந்தேன்..”

nathan

கேரளாவில் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொலை

nathan

விஷம் கலந்த சிக்கன் ரைஸ்|தாயின் உயிரும் பறிபோன சோகம்!

nathan

தனது பெயரை மாற்றிய ஜெயம் ரவி – வைரலாகும் அறிக்கை

nathan

வீட்டில் மாணவனுடன் ஆசிரியை கூத்து!

nathan

சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி 2025:ராசிக்காரங்க யாரெல்லாம் தெரியுமா?

nathan