24.7 C
Chennai
Saturday, Dec 13, 2025
Child 16
Other News

மாணவி கர்ப்பம்… எல்லை மீறிய அத்தை மகன்..

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள கிராமத்தில் வசிக்கும் 12 வயது சிறுமி, அந்த கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக சிறுமியின் உடலில் மாற்றங்கள் காணப்பட்டன. இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் கூறியுள்ளார்.

 

பின்னர் வாழப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுமியை பரிசோதித்தபோது அவர் ஏழு மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், அச்சிறுமியிடம் விசாரித்தனர்.

 

இதையடுத்து சிறுமி சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் வாழப்பாடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் சிறுமி மற்றும் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். சிறுமியின் சித்தி, கட்டிட தொழிலாளியான கோபிநாத் (19) தான் இந்த கர்ப்பத்திற்கு காரணம் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

அத்தையின் மகன் என்பதால் குற்ற உணர்ச்சியின்றி ஏமாற்றும் பழக்கம் அந்தப் பெண்மணிக்கு இருந்தது. இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட கோபிநாத், சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்துள்ளார்.

 

இதனால், சிறுமி கர்ப்பமானார். அதுவும், 12 வயதில் ஏழு மாத கர்ப்பிணி என்பதும், அவரது தாயாருக்குத் தெரியாதது, போலீசாரை அதிர்ச்சி அடைய வைத்தது. இதையடுத்து கோபிநாத்தை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

Related posts

போட்டோ எடுப்பது எனக்கு பிடிக்காது

nathan

முதலிரவு இவருடன் தான் நடந்தது..!கூறிய ஷகீலா..!

nathan

சாய் பல்லவியின் நடனத்தை பார்த்து மிரண்டு போன சமந்தா

nathan

விஜயகாந்த் நலம் பெறப் பிரார்த்திக்கும் கோடான கோடி இதயங்களில் நானும் ஒருவன் – நடிகர் சூர்யா

nathan

உறவுக்கு வர மறுத்த இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம்!!

nathan

அஜய் கிருஷ்ணா மகனின் முதல் கிறிஸ்துமஸ் புகைப்படங்கள்

nathan

”ரஜினிக்கு ரூ.2000 சம்பளம்.. கமலை பார்த்து ஏங்குவார்..”

nathan

வசூல் வேட்டை.! 5வது நாள் முடிவின் வசூலை அதிகாரபூர்வமாக அறிவித்த படக்குழு.!

nathan

கொடிகட்டி பறந்த நடிகர் உணவு டெலிவரி செய்கிறாரா?புகைப்படம்

nathan