31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

தாய்ப்பால் கொடுத்த போது பெண்பரிதாபமாக உயிரிழந்த சோகம்!!

சமீப காலமாக திடீர் மரணங்கள், அகால மரணங்கள், மாரடைப்பு போன்றவை அதிகரித்து வருகின்றன. உடற்பயிற்சியின் போது, ​​நடனமாடும் போது, ​​திருமண மேடைகளில், நடக்கும்போது, ​​பல்கலைக்கழக மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழக்கும் போது மரணங்கள் ஏற்படுவதால் அதிர்ச்சியும் கவலையும் அதிகரித்து வருகிறது.

 

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே கவுந்தப்பாடி சின்னியம்பாளையத்தை சேர்ந்த மதன்குமார் மனைவி பூரணி, குழந்தைக்கு பால் கொடுக்கும் போது இளம் தாய் சுருண்டு விழுந்து இறந்தது பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.

 

 

இவர்களுக்கு மூன்று மாதங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. வீட்டில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்த பூரணி திடீரென மயங்கி விழுந்தார்.

 

அதிர்ச்சியடைந்த பூரணியின் கணவர் மதன்குமார், அருகில் இருந்தவர்கள் உதவியுடன் அவரை சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். சுயநினைவை இழந்த பூரணியை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து பூரணியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது. 3 மாத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த தாய் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

இந்தராசிக்காரங்க 2023-ல் பெரிய நஷ்டத்தை சந்திக்க போறாங்களாம்…

nathan

சுக்கிரன் சேர்க்கையால் உருவாகும் தனசக்தி யோகம்

nathan

நீச்சல் உடையில் ஜாலி ஸ்விம்மிங் வீடியோவை வெளியிட்ட ஷீத்தல்!

nathan

இந்த ராசி பெண்கள் நல்ல மனைவியாக மட்டுமின்றி புத்திசாலி மனைவியாகவும் இருப்பாங்களாம்…

nathan

மீண்டும் தங்கம் வென்று அசத்தினார் நீரஜ் சோப்ரா? – முதலில் வீசும் போது நடந்தது என்ன?

nathan

பார்த்திபன் மகளின் திருமண புகைப்படம்

nathan

பெண்ணை காதலித்து ஏமாந்த பப்லுவின் சொத்து மதிப்பு என்ன?

nathan

இளம் போட்டியாளர்களை பின்னுக்கு அலற விடும் விசித்ரா.!

nathan

இது போல பல பிறந்த நாட்களை கொண்டாட விரும்புகிறேன்..!” மனைவியின் Birthday வாழ்த்துக்கள்

nathan