28.6 C
Chennai
Friday, Jul 18, 2025
india
Other News

இந்தியாவிற்கும் இலங்கைக்குமான கப்பல் போக்குவரத்து -வெளியான தகவல்!

தமிழகத்தில் நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையே பயணிகள் படகு ஒன்று வரும் 10ம் தேதி முதல் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கப்பலின் பெயர் ‘செரியபாணி’ என தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேற்று முன்தினம் முதல் கப்பல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு, இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளோம்.

செரியபாணி என்ற குளிரூட்டப்பட்ட பயணிகள் கப்பல் இன்றும் நாளையும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு செல்ல 6000 லிட்டர் எரிபொருள் தேவைப்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு ரூ.6,000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் 40 கிலோ பொருட்களை எடுத்துச் செல்லவும் அனுமதிக்கப்படுகிறது.

இந்த கடல் சேவையை பயன்படுத்தினால் நாகப்பட்டினத்தில் இருந்து மூன்று மணி நேரத்தில் இலங்கையை அடைய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ரூ.1800 கோடி டர்ன்ஓவர் செய்யும் ஆசிரியரின் மகன்

nathan

பிக் பாஸ் ஜி.பி.முத்து கதறல் – முழு விவரம் இதோ

nathan

கடலில் சுறாவிடமிருந்து பெண்ணைக் காப்பாற்றிய திமிங்கலம்

nathan

நடிகருடன்.. நயன்தாரா படு சூடான ரொமான்ஸ்..! – வைரல் வீடியோ..!

nathan

தோழி மீனா மற்றும் ராதிகா உடன் நடிகை குஷ்பு விடுமுறை கொண்டாட்டம்

nathan

கணவரை விவாகரத்து செய்த பின் கர்ப்பமாகியுள்ள திவ்யதர்ஷினி..?

nathan

சிவகார்த்திகேயனின் மாவீரன் பாக்ஸ் ஆபிஸில் ரூ 750 கோடி வசூல் செய்தது

nathan

நீங்கள் 2ம் எண்ணில் பிறந்தவரா? தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

பிரதமர் மோடி புகழாரம் – சாம்பியன்களின் சாம்பியன் வினேஷ் போகத்’

nathan