28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
p 1635174676
Other News

35 ஆண்டுகளுக்குப்பின் ஒன்றுகூடல் -முன்னாள் காதலர்கள் ஓட்டம்

கூடவே படித்த நாட்களில் துளிர்விட்ட காதல் காய்க்காமல், 35 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த முன்னாள் காதலர்கள் குடும்பத்தை மறந்து வீட்டை விட்டு ஓடினர்.

இந்த அதிர்ச்சி சம்பவம் இந்தியாவின் கேரளாவில் நடந்துள்ளது.

எர்ணாகுளம் மற்றும் இடுக்கியைச் சேர்ந்த இருவரும் மூன்று வாரங்கள் தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இருவருக்கும் ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.

இதற்கிடையில், இரு குடும்பத்தினரும் தனித்தனியாக காவல் நிலையத்தில் “காணவில்லை” என்று புகார் அளித்தனர்.

இதையடுத்து, போலீஸ் சைபர் பிரிவு உதவியுடன் விசாரணை நடத்தப்பட்டது. அதன் மூலம் காதலர்கள் இருவரும் திருவனந்தபுரம், பாலக்காடு, வேளாங்கண்ணி ஆகிய பகுதிகளுக்கு சென்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் இருக்கும் இடத்தைக் கண்காணித்த போலீஸார், அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, மூவாடுபுழா காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தினர்.

எனவே, இருவரும் கடந்த சனிக்கிழமை காவல் நிலையம் வந்தனர். பின்னர் இருவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது தெரியவந்தது.

இவர்கள் 1987ம் ஆண்டு மூவாட்டுபுழா பள்ளியில் 10ம் வகுப்பில் ஒன்றாக படித்ததாக கூறப்படுகிறது.

Related posts

படுக்கையறைக்கு த.ன்னுடைய மனைவியை அனுப்பிய கணவன்!

nathan

மாநாட்டில் அக்ஷதா மூர்த்தி அணிந்திருந்த ஆடையின் விலை எவ்வளவு தெரியுமா?

nathan

என்ன கண்றாவி? முனகல் சத்தத்துடன் இலியானா வெயிட்ட வீடியோ !! “90% நேரம் மூடாகவே இருக்கேன்…” !!

nathan

ரஜினியுடன் இருக்கும் இந்த குழந்தை யார் என்று தெரியுதா?

nathan

பாகற்காய் சாகுபடியில் சம்பாதிக்கும் பட்டதாரி விவசாயி!

nathan

அபிராமியா இது.. படு-க்கையறை காட்சியில் இப்படி பின்னி பெடலெடுக்கிறாரே.!

nathan

அவ தம் அடிச்சா, உனக்கு என்ன? விசித்திராவை வெளுத்து வாங்கிய வனிதா

nathan

இதை நீங்களே பாருங்க.! குதிரை சவாரியில் 15 வயதில் வரம்புமீறும் அஜித் ரீல் மகள் அனிகா..

nathan

பிரபல ஐடி நிறுவனத்தில் டேட்டா திருட்டு- 6 பொறியாளர்களுக்கு நேர்ந்த விபரீதம்!!

nathan