24.7 C
Chennai
Saturday, Dec 13, 2025
23 651011ee5902c
Other News

இந்தியாவில் 4 தமிழர்களுக்கு லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டம்!

இந்தியாவின் கேரளா மாநிலத்தில் நடைபெற்ற ஓணம் பம்பர் லாட்டரியில் தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் வெற்றி பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டு ஓணம் பண்டிகையின் போது கேரளாவில் ஓணம் பம்பர் லாட்டரி விற்பனை அமோகமாக நடந்தது.

முதல் பரிசு ரூ.25 கோடி ரூபாய். இரண்டாவது பரிசாக 1 கோடி (20 நபர்களுக்கு), மூன்றாம் பரிசாக 50 லட்சம் (20 நபர்களுக்கு) வழங்கப்படும். இவை தவிர மொத்தம் 503,500 பரிசுகள் அறிவிக்கப்பட்டன.

இவ்வாறான நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த நான்கு பேர் ஓணம் லாட்டரியில் 250 மில்லியன் ரூபாவை பெரும் பரிசாக வென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு தமிழர்கள், பிரபல மலையாள செய்தித் தளம் வெளியிட்டுள்ள செய்திக் கட்டுரையின்படி, திருப்பூரைச் சேர்ந்த பாண்டிராஜ், நடராஜன், குப்புசாமி மற்றும் ராமசாமி ஆகிய நான்கு பேர் இணைந்து வாங்கிய டிக்கெட்டில் இருந்து பரிசுத் தொகை கிடைத்துள்ளது.

 

நான்கு பேரும் தற்போது திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு லாட்டரி சீட்டு அலுவலகத்தில் தங்களுடைய டிக்கெட்டுகளை சமர்ப்பித்து, தங்களின் வெற்றிகளை சேகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

ஜனனியின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

nathan

லைக்ஸ் அள்ளும் வருண் தேஜ் – லாவண்யா திரிபாதி ஃபோட்டோஸ்!

nathan

பப்பாளி பழம் அதிகமாக சாப்பிடுவதால் இந்த பக்கவிளைவுகள் உண்டாகுமாம்! தெரிஞ்சிக்கங்க…

nathan

இந்த வாரம் பிக்பாஸிலிருந்து இவர் வெளியேறுகிறாரா?

nathan

விஜய் டிவி பிரியங்கா கர்ப்பமா?.. அவசர திருமணமா?..

nathan

உங்களுக்கு தெரியுமா கையில இந்த மாதிரி ரேகை இருக்குறவங்க பணக்காரர் ஆகிடுவாங்களாம்…

nathan

ராஜயோகம் பெற போகும் ராசிக்காரர்கள்- புதன் குறி வைத்த ராசிகள்..

nathan

விவசாயம் செய்யும் நடிகர் அருண் பாண்டியன் மகள்

nathan

நாசாவின் திடீர் எச்சரிக்கை -பெருங்கடலால் அழியப்போகும் நாடுகள் எவை?

nathan