25.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
23 651011ee5902c
Other News

இந்தியாவில் 4 தமிழர்களுக்கு லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டம்!

இந்தியாவின் கேரளா மாநிலத்தில் நடைபெற்ற ஓணம் பம்பர் லாட்டரியில் தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் வெற்றி பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டு ஓணம் பண்டிகையின் போது கேரளாவில் ஓணம் பம்பர் லாட்டரி விற்பனை அமோகமாக நடந்தது.

முதல் பரிசு ரூ.25 கோடி ரூபாய். இரண்டாவது பரிசாக 1 கோடி (20 நபர்களுக்கு), மூன்றாம் பரிசாக 50 லட்சம் (20 நபர்களுக்கு) வழங்கப்படும். இவை தவிர மொத்தம் 503,500 பரிசுகள் அறிவிக்கப்பட்டன.

இவ்வாறான நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த நான்கு பேர் ஓணம் லாட்டரியில் 250 மில்லியன் ரூபாவை பெரும் பரிசாக வென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு தமிழர்கள், பிரபல மலையாள செய்தித் தளம் வெளியிட்டுள்ள செய்திக் கட்டுரையின்படி, திருப்பூரைச் சேர்ந்த பாண்டிராஜ், நடராஜன், குப்புசாமி மற்றும் ராமசாமி ஆகிய நான்கு பேர் இணைந்து வாங்கிய டிக்கெட்டில் இருந்து பரிசுத் தொகை கிடைத்துள்ளது.

 

நான்கு பேரும் தற்போது திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு லாட்டரி சீட்டு அலுவலகத்தில் தங்களுடைய டிக்கெட்டுகளை சமர்ப்பித்து, தங்களின் வெற்றிகளை சேகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

இதோ எளிய நிவாரணம்! பருக்களை விரட்டியடிக்க இந்த ஒரு இயற்கை பொருள் போதும்!

nathan

ரூ.66 லட்சம் சம்பளத்தில் தன்மய் பக்ஷி என்ற 13 வயது சிறுவன் கூகுளில் வேலை செய்கிறாரா?

nathan

பிறந்தநாளை கொண்டாடிய நடிகை நமீதா

nathan

2024ம் ஆண்டு அரங்கேறும் பேரழிவு என்ன?தீர்க்கதரிசனங்கள்

nathan

வெளிச்சத்திற்கு வரும் சுந்தர் சி காதல்.. கடுப்பாகிய குஷ்பு

nathan

maruthani benefits in tamil – மருதாணியின் நன்மைகள்

nathan

புதிய அவதாரம் எடுக்கும் டாடா நானோ கார்

nathan

CHANDRAYAAN 3-இன் மாஸ்டர் மைண்ட் – இந்திய நிலவுப்பயண வரலாற்றில் தமிழர்!

nathan

அடங்காத முன்னழகை மொத்தமாகக் காட்டி யாஷிகா ஆனந்த்

nathan