24.4 C
Chennai
Thursday, Jan 29, 2026
indian athletes accused the coach for sexual abuse 8
Other News

திருமணம் நிச்சயிக்கப்பட்ட நபருடன் சென்ற இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை

ஜார்கண்ட் மாநிலம் மேற்கு சிம்பாம் மாவட்டத்தில் உள்ள பரிஜால் கிராமத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் தனது வருங்கால கணவருடன் வெளியே சென்றார். அப்போது 5 பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்ததாக கூறப்படுகிறது.

மேலும் பெண்களை கடத்திச் சென்று கூட்டு பலாத்காரம் செய்தனர். இதற்கிடையில், அந்த பெண்ணின் வருங்கால கணவர் அவர்களிடமிருந்து தப்பி ஓடி போலீசுக்கு அழைப்பு விடுத்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் பாதிக்கப்பட்ட நபரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

 

பெண்ணின் வாக்குமூலத்தின் அடிப்படையில், கிடாகுடு கிராமத்தைச் சேர்ந்த 5 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜார்கண்ட் மாநிலத்தில் வருங்கால கணவருடன் வெளியூர் சென்ற பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

அசைக்க முடியாத இடத்தில் அஜித்..! – திணறும் லியோ..!

nathan

திருமண பொருத்தம் பார்த்தல்- எப்படி பார்க்க வேண்டும் தெரியுமா?

nathan

5 வயது சிறுமியை கற்பழித்த 7 வயது சிறுவன்..

nathan

ஆர்யா – சாயிஷாவின் மகள் ஆரியனாவா இது!!புகைப்படம்

nathan

மே மாதத்தில் பணத்தை குவிக்கப்போகும் 3 ராசி

nathan

உங்க ராசிப்படி நீங்கள் எப்படிப்பட்ட காதலராக இருப்பீங்க?தெரிந்துகொள்வோமா?

nathan

Happy National Potato Chip Day! See Celebrities Snacking – Exclusive Photos

nathan

அரிய வகை ஆர்கிட் மலர்களை பாதுகாக்கும் பெட்டர்சன் நஷாங்வா!

nathan

மூக்கு முட்ட குடி! மருமகன், மாமியார்! மகள் கவலைக்கிடம்

nathan