28.1 C
Chennai
Monday, Feb 17, 2025
Sea 586x365 1
Other News

35 ஜோடிகள் கைது! கடற்கரையில் அநாகரீகம்

கடற்கரையில் அநாகரீகமான செயல்களில் ஈடுபட்ட இளம் தம்பதிகள், சிறார்கள் உட்பட பலரை போலீசார் கைது செய்தனர்.
களுத்துறை காலிடோ கடற்கரையில் அநாகரீகமான செயல்களில் ஈடுபட்ட 35 தம்பதிகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் பெரும்பாலானவர்கள் மேலதிக வகுப்புகளுக்குச் செல்வதாகக் கூறி வீடுகளில் இருந்து வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவர்களில் பெரும்பாலானோர் களுத்துறை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் வசிப்பவர்கள் என்று கூறப்படுகிறது.
களுத்துறை தெற்கு பொலிஸ் மா அதிபரின் கடும் எச்சரிக்கைக்கு பின்னர் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறார்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Related posts

படியில் ஏறியபோது நடந்த விபரீதம்-17 வயது மாணவிக்கு மாரடைப்பு..

nathan

47 வயதில் குழந்தை பெற்ற மலையாள நடிகை.. பெருமை கொண்ட சீரியல் நடிகை!

nathan

இலங்கையில் சடலமாக மீட்கப்பட்ட மனைவி!!

nathan

உதயநிதி – கிருத்திகாவா இது ?புகைப்படங்கள்

nathan

இஸ்ரோ தலைவரையே அசரவைத்த குட்டிப்பையன்

nathan

என்ன இது? 30 வயதாகியும் கல்யாணம்மாகாமல் தனிமையில் சிற்றித்திரியும் முன்னணி நடிகைகள் இவ்வளவு பேரா?..

nathan

என் கர்வத்துக்கு காரணம் இது தான்..! இளையராஜா

nathan

பிரம்மாண்டமாக காதணி விழா நடத்திய அறந்தாங்கி நிஷா

nathan

. தலையில் சிலிண்டரை வைத்து கரகம் ஆடும் பெண்.. வைரல் வீடியோ!!

nathan