22.8 C
Chennai
Wednesday, Jan 28, 2026
Sea 586x365 1
Other News

35 ஜோடிகள் கைது! கடற்கரையில் அநாகரீகம்

கடற்கரையில் அநாகரீகமான செயல்களில் ஈடுபட்ட இளம் தம்பதிகள், சிறார்கள் உட்பட பலரை போலீசார் கைது செய்தனர்.
களுத்துறை காலிடோ கடற்கரையில் அநாகரீகமான செயல்களில் ஈடுபட்ட 35 தம்பதிகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் பெரும்பாலானவர்கள் மேலதிக வகுப்புகளுக்குச் செல்வதாகக் கூறி வீடுகளில் இருந்து வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவர்களில் பெரும்பாலானோர் களுத்துறை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் வசிப்பவர்கள் என்று கூறப்படுகிறது.
களுத்துறை தெற்கு பொலிஸ் மா அதிபரின் கடும் எச்சரிக்கைக்கு பின்னர் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறார்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Related posts

இதுவரை இல்லாத உ ச்ச கட்ட க வ ர்ச்சியில் சொப்பன சுந்தரி மனிஷா.!

nathan

நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா திருமண புகைப்படங்கள் -இணையத்தில் வைரலாகி வருகிறது

nathan

விஜய் மகன் சஞ்சய்-யுடன் டேட்டிங்

nathan

கடலில் மூழ்கிய மகளை காப்பாற்ற முயன்று 4 பேர் பலியான சோகம்!!

nathan

காதலியை மலை உச்சிக்கு கூட்டி சென்று காதலன்செய்த கொடூரம்

nathan

விவாகரத்து சர்ச்சை… விமர்சனங்களுக்கு ஜி.வி.பிரகாஷ் கொடுத்த பதில்

nathan

தெரிஞ்சிக்கங்க…தங்கத்தை பிங்க் நிற பேப்பரில் கொடுப்பது ஏன் தெரியுமா?

nathan

ROMANCE-ல் விக்கி மற்றும் நயன்தாரா

nathan

நடிகை ரோஜாவின் ஆசை! அந்த நடிகருக்கு அக்காவா நடிக்கணும்..

nathan