Other News

வீட்டில் இருந்த மாரிமுத்து-வின் லெட்டர்.. – பார்த்து கதறிய குடும்பத்தினர்..!

இறப்பதற்கு முன் நடிகர் மாரிமுத்து தனது மனைவிக்கு கைப்பட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், தான் மரணம் அடைந்து விட்டாலும்.. தான் இல்லை என்றாலும்.. எப்படி குடும்பத்தை நடத்த வேண்டும். நான் இருக்கும் போது எந்த அளவுக்கு மகிழ்ச்சியாக சந்தோஷமாக இருந்தீர்களோ..? அதே போல மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருக்க வேண்டும் என்று எழுதியிருக்கிறார்.

நடிகர் மாரிமுத்து தனது மரணத்தை முன்கூட்டியே கணித்ததாக பலரும் கூறுகின்றனர்.

காரணம், நடிகர் மாரிமுத்துவுக்கு இதயத்தில் ரத்த நாளங்களில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக ஏற்கனவே இரண்டு ஸ்டென்ட்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இதனால்தான் நடிகர் மாரிமுத்து இப்படியொரு கடிதத்தை எழுதி தனது மனைவியிடம் கொடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

, அதனால் அந்த மருந்தின் மாத்திரைகளை தினமும் சாப்பிடுகிறேன்.

துரதிர்ஷ்டவசமாக, செப்டம்பர் 8 ஆம் தேதி காலை 8:30 மணியளவில், இதய செயலிழப்பு காரணமாக அவர் காலமானார். இது ரசிகர்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

 

அது மட்டுமின்றி, தான் இறப்பதற்கு முன், தன் குடும்பத்தாருக்கு ஒரு செய்தியை தெரிவிக்க, கைப்பட கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். தற்போது அவர் காலமானதால் அவரது குடும்பத்தினர் வீட்டில் உள்ள கடிதத்தை பார்த்து கதறி அழுதனர். இந்த செய்தி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related posts

பிக்பாஸ் 7 போட்டியாளர் மீது எழுந்த சர்ச்சை!கட்டிப்பிடித்து பாலியல் துன்புறுத்தல்..

nathan

இதோ அற்புதமான எளிய தீர்வு! 10 நாள் சாப்பிட்டால் போதும் 80 வயது ஆனாலும் கண்ணாடி போட தேவையில்லை!

nathan

பொறுமையாக இருந்து ஏமாறும் ராசிகள் எவை எவை தெரியுமா?

nathan

ஒவ்வொரு முறையும் தாம்பத்ய உறவுக்கு பின் பணம் வசூலித்த மனைவி

nathan

12 ராசிக்காரர்களுக்கு 2023ல் பொருளாதார ரீதியாக என்ன நடக்கும்?

nathan

நடிகை கார்த்திகாவுக்கு நிச்சயதார்த்தம்…?விரைவில் திருமணம்

nathan

பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த மாகாபா ஆனந்த்

nathan

அம்மாவின் 60வது பிறந்தநாளை கொண்டாடிய இயக்குனர் அஜய் ஞானமுத்து

nathan

மீண்டும் லடாக் HONEYMOON சென்ற மைனா நந்தினி

nathan