32.7 C
Chennai
Saturday, May 17, 2025
U2D4vybkhh
Other News

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த மருமகன்..

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள துருஞ்சி குப்பத்தை சேர்ந்தவர் தொழிலாளி கிருஷ்ணமூர்த்தி, 55. மனைவி மங்கமாரு (51). 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் நேற்று காலை 100 நாள் வேலை திட்ட வேலைக்கு சென்று விட்டு மதியம் வீட்டுக்கு வந்தார். அதன்பின், வீட்டிற்கு விறகு எடுப்பதற்காக அருகில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு சென்ற அவர், இரவு வெகுநேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை.

பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. நேற்று மதியம் வனப்பகுதியில் பெண் ஒருவர் இறந்து கிடப்பதாக அந்த வழியாக சென்ற ஒருவர் அரங்கயம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியன்பாடி பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.

Related posts

உங்க ராசிப்படி நீங்க எந்த ராசிக்காரங்கள காதலிக்கக்கூடாது தெரியுமா? தெரிஞ்சிக்கங்க…

nathan

மாரிமுத்துவின் கடைசி வீடியோ சிசிடிவி காட்சிகள் இதோ.!

nathan

ரூ.32 லட்சம் கோடி சொத்து… 800 ஆண்டுகளுக்கு முந்தைய ‘தங்க’ ராஜா!

nathan

காதலரின் விருப்பத்திற்கு எதிராக சென்று கருக்கலைப்பு

nathan

யூடியூப் மூலம் மாதம் ரூ.40 லட்சம் வருவாய்:பிரஜக்தா கோலியின் சொத்து மதிப்பு தெரியுமா?

nathan

நடிகை ரீஹானா-4 பேர் கூட போக சொன்ன கணவர்..’

nathan

3 திருமணங்கள் செய்த இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா..

nathan

தினமும் ரூ.5.6 கோடி வழங்கி ஷிவ் நாடார் முதலிடம்

nathan

சிவகார்த்திகேயன் வீட்டில் விஷேசம்.. மனைவிக்கு கொடுத்த சப்ரைஸ்!

nathan