27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
33
Other News

மக்கள் கோவில் கட்டினார்கள், அது தான் சனாதன தர்மம் – குஷ்பு டுவீட்

சனாதன தர்மம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டு நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. இது தொடர்பாக சமூக வலைதள பதிவுகள் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன. உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் தனித்தனியாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

“நான் ஒரு முஸ்லீம் பின்னணியில் இருந்து வந்தவள், ஆனாலும் மக்கள் எனக்காக கோவில் கட்டினார்கள். அதுதான் சனாதன தர்மம். அனைத்தையும் நம்புங்கள், மதிக்கவும், நேசிக்கவும், ஏற்றுக்கொள்ளுங்கள். திராவிட கழக தலைவர் கி.வீரமணி சனாதன தர்மத்தின் உண்மையை ஏற்கிறார், திமுக ஏன் மறுக்கிறது? அவர்களின் தோல்விகளில் இருந்து விலக இது ஒரு நொண்டி வழி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

சாதி ஆணவத்தால் அக்காவிற்கு நடந்தேறிய அநீதி : தட்டிக்கேட்ட தம்பி!!

nathan

அண்ணியுடன் ரெயில் ஏறி ஓட்டம் பிடித்த கொழுந்தன்…!கள்ளக்காதல் மோகம்

nathan

அனன்யா ராவ் பகிர்ந்த உணர்ச்சி பூர்வமான புகைப்படங்கள்.!

nathan

இரட்டைக் குழந்தைகளைக் காப்பாற்ற தங்கள் உயிரை தியாகம் செய்த இஸ்ரேல் தம்பதி..

nathan

உலகின் மாபெரும் பணக்காரர்களின் கல்வி தகுதி என்ன தெரியுமா?

nathan

தெரிந்துகொள்வோமா? தாய்ப்பால் உற்பத்தியைக் குறைக்கும் செயல்கள்!!!

nathan

72 வயதிலும் ஒரு காட்டையே உருவாக்கி, பத்மஸ்ரீ விருது பெற்ற மூதாட்டி

nathan

VJ பிரியங்காவின் கணவர் வசி யார் தெரியுமா?

nathan

கள்ளக்காதலால் – மனைவி எடுத்த விபரீத முடிவு

nathan