25.3 C
Chennai
Thursday, Jan 29, 2026
Other News

சந்திரயான் -3 நாளை மாலை நிலவின் தென்பகுதியில் தரையிறங்கும்

சந்திரயான் 3 லேண்டர் நாளை மாலை 5:47 மணிக்கு நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 

இதனிடையே சந்திரயான் தரையிறக்கம் வரும் 27ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படலாம் என செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், நாளை திட்டமிட்டபடி லேண்டர் தரையிறங்கும் என இஸ்ரோ இன்று அறிவித்துள்ளது. நிலவில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் தரையிறக்கம் உள்ளதாகவும், திட்டமிட்டபடி சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் நாளை மாலை நிலவில் தரையிறங்கும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

“சந்திரன் தரையிறங்கும் பணி சுமூகமாக நடைபெற்று வருகிறது. சந்திரயான்-3-ன் செயல்திறனில் நாங்கள் திருப்தி அடைகிறோம். திட்டமிட்டபடி நாளை மாலை 6:04 மணிக்கு நிலவின் தெற்கு பகுதியில் தரையிறங்க உள்ளது. சந்திரயான்-3 நிலவு மேற்பரப்பு. இஸ்ரோ ட்வீட் செய்துள்ளது. தரையிறங்கும் நிகழ்வு நாளை மாலை 5:20 மணிக்கு நேரடியாக ஒளிபரப்பப்படும்.

சந்திரயான் 3 விண்கலம் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்கிறது.

Related posts

9 வயதிலே கின்னஸ் சாதனை படைத்த சிறுவன்!இளம் வயது யோகா ஆசிரியர்

nathan

உயர்நீதிமன்றத்தில் சித்ராவின் தந்தை பரபரப்பு மனுத்தாக்கல்

nathan

உடலில் உள்ள கழிவுகளை அடித்து விரட்டும் பச்சை பானம்…அப்படி என்ன ஸ்பெஷல்?

nathan

டாம் பாய் லுக்கில் சினேகன் மனைவி!

nathan

சிம்பு தரப்பு மறுப்பு! – இலங்கை பெண்ணுடன் திருமணமா?

nathan

கேப்டன் தன்னை பெண் பார்க்க வந்த சம்பவம் குறித்து பிரேமலதா.

nathan

எதிர்நீச்சல் சீரியல் இயக்குனர் திருச்செல்வம் மகள் திருமணம்

nathan

மறைந்த நடிகர் இதயம் முரளியின் மகளைப் பார்த்து இருக்கீங்களா?

nathan

செவ்வாய் தோஷம் – sevvai dosham in tamil

nathan