31.7 C
Chennai
Sunday, Jun 15, 2025
1932931 flag
Other News

புர்ஜ் கலிபா கட்டிடத்தில் லேசர் ஒளியில் இந்திய மூவர்ண கொடி

சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கம் என்று அழைக்கப்படும் துபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபா.

124 மாடிகள் கொண்ட புர்ஜ் கலீஃபா கட்டிடத்தில் அனைத்து நட்சத்திர ஹோட்டல், அலுவலகங்கள், கடைகள், வணிக வளாகங்கள், குடியிருப்புகள் மற்றும் நீச்சல் குளம் உள்ளது. இது 2,717 அடி (828 மீட்டர்) உயரம் கொண்டது. கட்டிடம் முழுவதும் கருங்கற்கள், எவர்சில்வர் மற்றும் கண்ணாடிகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

துப்புரவு பணியாளர்கள் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு ரூ.10 கோடி பம்பர் பரிசு

இந்த கட்டிடத்திற்கு அடுத்ததாக லேசர் ஒளியில் இசைக்கு நடனமாடும் அழகிய நீரூற்று உள்ளது.

 

உலகம் முழுவதிலுமிருந்து மில்லியன் கணக்கான சுற்றுலாப் பயணிகள் ஒவ்வொரு ஆண்டும் புர்ஜ் கலீஃபா மற்றும் துபாயின் பல்வேறு பொழுதுபோக்குகளுக்காக இங்கு வருகிறார்கள்.

காலையில் வெறும் வயிற்றில் உண்ண வேண்டிய உணவு என்ன?

இந்நிலையில், இந்தியா தனது 77வது சுதந்திர தினத்தை இன்று கொண்டாடியது. நாடு முழுவதும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்நிலையில், இந்திய சுதந்திர தினத்தையொட்டி, புர்ஜ் கலிபா கட்டிடத்திற்கு லேசர் கதிர்கள் மூலம் இந்திய மூவர்ணக் கொடி மற்றும் மகாத்மா காந்தியின் சிலை ஒளிபரப்பப்பட்டது.

Related posts

S எழுத்தில் பெயர் தொடங்குபவர்களை உங்களுக்கு தெரியுமா?அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை அறியவும்!

nathan

ஸ்ரீகாந்தின் மனைவி, குழந்தைகளா இது?

nathan

தினமும் கொள்ளு சாப்பிடலாமா

nathan

கையில் கட்டுடன் தோன்றிய ஐஸ்வர்யா ராய்!

nathan

மலம் நன்றாக வெளியேற என்ன செய்ய வேண்டும்

nathan

சூரியனை ஆய்வு செய்ய விண்ணில் பாய்ந்த மற்றொரு விண்கலம்

nathan

பெண்ணிடம் பாலியல் சீண்டல்.. பெட்ரோல் பங்க் ஊழியர்மீது வழக்குப்பதிவு!

nathan

நவராத்திரியை கொண்டாடிய பாக்கியலட்சுமி சீரியல் நாயகி

nathan

நாசாவின் திடீர் எச்சரிக்கை -பெருங்கடலால் அழியப்போகும் நாடுகள் எவை?

nathan